முகப்பு வலைப்பதிவு

Popular Posts

My Favorites

நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்

ஜீலை 28 "நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்" யோவான் 13:18 விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும்...