அக்டோபர் 20
"என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?" எரேமி. 32:27
சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும்...