DON'T MISS
அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்
அக்டோபர் 07
"அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்" யோபு 23:10
யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான்....
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
மே 10
"உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்."
யோவான் 16:20
ஆண்டவருடைய துன்பத்தையும் மரணத்தையும் பார்த்து அவருடைய சீஷர்கள் துக்கித்தார்கள். அவர் மரித்தோரை விட்டெழுந்து தம்முடைய அன்பை அவர்களுக்குக் காட்டினபோது அவர்கள் துக்கம் என்றுமுள்ளதல்ல. அது...
GADGET WORLD
என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
மே 22
"என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்." சங் 119:172
எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸...
TRAVEL GUIDES
தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்
நவம்பர் 10
"தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்" ஓசியா 14:2
தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது...
சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்
மார்ச் 29
"சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." மத். 28:20
அப்படியானால் இயேசு இந்த நாளிலும் நம்முடன் இருக்கிறார். இனி சகல நாள்களிலும் இருப்பதுப்போல் இப்போதும் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். நம்மை பாதுகாக்க, ஆறுதல்படுத்த,...
LATEST REVIEWS
கர்த்தர் யோசேப்போடே இருந்தார்
செப்டம்பர் 28
"கர்த்தர் யோசேப்போடே இருந்தார்" ஆதி. 39:21
யோசேப்பு, தன் தகப்பனைவிட்டுப் பிரிக்கப்பட்டு, தன் வீட்டையும் விட்டு, அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான குற்றம் சாட்டப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் கர்த்தர் அவனோடு இருந்தார். நம்முடைய வாழ்வில்கூட...
FASHION AND TRENDS
நீ மரணபரியந்தம் உண்மையாயிரு
நவம்பர் 06
"நீ மரணபரியந்தம் உண்மையாயிரு" வெளி 2:10
தேவன் தமது ஜனத்திற்கு அதிகம் நல்லவர். தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுபவர். தமது மக்களின் வேண்டுதல்கள் வீணென்று ஒருபோதும் நினைப்பதேயில்லை. தமது மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க...
ஏன் சந்தேகப்பட்டாய்
செப்டம்பர் 06
"ஏன் சந்தேகப்பட்டாய்" மத். 14:31
இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய...