நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்
மே 03
"நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்."
எபி12:1
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவனைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவம் உண்டு. மனந்திரும்புதலுக்குமுன் எந்தப் பாவத்திற்கு அடிமையாயிருந்தேனோ அந்தப் பாவம்தான் அவனைச் சூழ்ந்து நிற்கும். ஆனாலும் நாம்...
இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை
யூலை 25
"இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை" மத்.17:8
மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது....
பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்
ஏப்ரல் 27
"பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்" எபேசி. 1:5-6
இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய்...
The Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்
https://www.tamilgospel.com/video/04_the_infant_jesus_presented_in_the_temple.mp4
பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere
https://www.tamilgospel.com/video/pagal_nera_paadal_neere.mp4
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்
டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...
கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்
ஓகஸ்ட் 01
"கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்." 2.சாமு. 12:13
தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது...
நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?
ஒகஸ்ட் 09
"நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?" மத். 5: 47
மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள்,...
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ யார்?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ யார்??
நீ ஏற்றுக்கொள்ளப்படுகிறாய்
நீ தேவனுடைய பிள்ளை. (யோவான 1:12)
நீ கிறிஸ்துவின் நண்பன். (யோவான் 15:15).
நீ நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். (ரோம. 5:1)
நீ கர்த்தரோடு இசைந்திருக்கிறாய் அவருடனே ஒரே ஆவியாயிருக்கின்றாய். (1கொரி. 6:17)
நீ கிரயத்துக்குக்...
MOST POPULAR
உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்
பெப்ரவரி 08
"உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்." யோவான் 21:15
நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான...
LATEST REVIEWS
நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்
மார்ச் 10
"நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்." லூக்கா 12:29
நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர்...
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்
அக்டோபர் 31
"இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்" சங். 147:3
மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக்...