முகப்பு வலைப்பதிவு

Popular Posts

My Favorites

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07 "தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்" சங்.147:11 இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம்...