முகப்பு வலைப்பதிவு

Popular Posts

My Favorites

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16 "உலகம் அவரை அறியவில்லை." 1.யோவான் 3:1 ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின...