POPULAR NEWS
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து
நவம்பர் 23
"அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து" எசேக். 7:16
கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய...
மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக
பெப்ரவரி 26
"மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக." வெளி 2:5
மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய...
TRAVEL
புத்திரசுவிகாரத்தின் ஆவி.
பெப்ரவரி 02
"புத்திரசுவிகாரத்தின் ஆவி." ரோமர் 8:15
பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில்...
LATEST ARTICLES
என் நீதியை – En Neethiyai
https://www.tamilgospel.com/video/en_neethiyai.mp4
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப்...
The Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்
https://www.tamilgospel.com/video/04_the_infant_jesus_presented_in_the_temple.mp4
பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere
https://www.tamilgospel.com/video/pagal_nera_paadal_neere.mp4
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்
டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...
மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
டிசம்பர் 30
மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். (சங்.19:12)
ஓர் உண்மை கிறிஸ்தவன்தான் இப்படி ஜெபம் செய்வான். தேவனால் அறிவுறுத்தப்பட்டவர்களே, தங்கள் இருதயத்தைச் சரியாய் அறிந்துகொள்ள முடிந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் பரிசுத்தத்தையே விரும்புவார்கள். சிலர் பாவத்தினின்று...
அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது
டிசம்பர் 29
"அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" மத்தேயு 15:8
இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய...
ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்
டிசம்பர் 28
"ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்" வெளி 7:15
இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும்...
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது
டிசம்பர் 27
"ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது" (சங்.36:9)
தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான்....
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்
டிசம்பர் 26
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33
நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம்...
பெத்லகேமில் இயேசு பிறந்தார்
டிசம்பர் 25
"பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்.2:1)
இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக்...