உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக
அக்டோபர் 05
"உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக" பிலி. 1:9
எடுத்த எடுப்பில் எதையும் நம்பாமல், அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பரீட்சித்துப் பார்க்கவேண்டும். நலமானது எது? பயனுடையது எது? அவசியமானது எது? முக்கியமானது எது? சேதம் விளைவிப்பது எது...
சிலுவைப் பாடு
சிலுவைப் பாடு
ஒருவன் மனந்திரும்பாமல், குணப்படாமல், பாவ மன்னிப்பின் நிச்சயத்தை உணராமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல், 'நான் கிறிஸ்தவன்" என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது 'நான் தேவனின் சாட்சி", 'பரலோக சுதந்தரவாளி"...
அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து
நவம்பர் 26
"அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து" எரேமி. 48:11
தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால்,...
The Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்
https://www.tamilgospel.com/video/04_the_infant_jesus_presented_in_the_temple.mp4
பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere
https://www.tamilgospel.com/video/pagal_nera_paadal_neere.mp4
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்
டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்
யூலை 08
"அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்." மீகா 7:19
ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி...
நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்
டிசம்பர் 15
"நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்" (எரேமி.3:19)
கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று...
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து
நவம்பர் 23
"அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து" எசேக். 7:16
கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய...
MOST POPULAR
எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்
நவம்பர் 25
"எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்" யோபு 7: 16
ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம்...
LATEST REVIEWS
தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்
செப்டம்பர் 25
தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்" யாக். 4:7
சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான்...
ஸ்திரியின் வித்து
ஸ்திரியின் வித்து
ஆதாமும் ஏவாளும் பிசாசாகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து விலகித்தங்களை ஒளித்துக் கொண்டபோது;
முன்னுரை: ஆதி 3:14-15
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு...