ஏப்ரல் 04
"நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்." 1.தீமோ. 1:12
கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது....