DON'T MISS
நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்
பெப்ரவரி 19
"நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்." மத். 6:34
வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல்...
நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்
மே 03
"நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்."
எபி12:1
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவனைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவம் உண்டு. மனந்திரும்புதலுக்குமுன் எந்தப் பாவத்திற்கு அடிமையாயிருந்தேனோ அந்தப் பாவம்தான் அவனைச் சூழ்ந்து நிற்கும். ஆனாலும் நாம்...