அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்
டிசம்பர் 26
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33
நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம்...
அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்
அக்டோபர் 07
"அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்" யோபு 23:10
யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான்....
உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்
ஜனவரி 29
"உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்." சங். 119:11
பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி...
The Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்
https://www.tamilgospel.com/video/04_the_infant_jesus_presented_in_the_temple.mp4
பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere
https://www.tamilgospel.com/video/pagal_nera_paadal_neere.mp4
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்
டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...
நமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து
நமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து
இஸ்ரவேலரின் பஸ்கா
பஸ்கா என்னும் சொல் பாசாக் என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து எழுகிறது. இச்சொல் 'நொண்டுதல்", 'குதித்தல்", 'சாடுதல்" என்று பொருள்படும் (2சாமு 4:4, 1இரா 18:21). இப்பெயர்...
தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்
யூன் 18
"தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்." யோபு 15:4
பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும்...
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.
மே 29
"உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்." யாக் 1:3
தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர்...
MOST POPULAR
எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்
மார்ச் 12
"எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்." 1.தெச. 4:17
தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர்...
LATEST REVIEWS
கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்
அக்டோபர் 18
"கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்" சங். 30:9
நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள...
என் தேவன் என்னைக் கேட்டருளுவார்
செப்டம்பர் 21
"என் தேவன் என்னைக் கேட்டருளுவார்" மீகா 7:7
தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது....