DON'T MISS
என் தேவன் என்னைக் கேட்டருளுவார்
செப்டம்பர் 21
"என் தேவன் என்னைக் கேட்டருளுவார்" மீகா 7:7
தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது....
எல்லாம் உங்களுடையதே
ஜனவரி 4
"எல்லாம் உங்களுடையதே" 1.கொரி. 3:21
என் பிரிய சகோதரரே, கேளுங்கள். 'தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?" இது என்ன...
GADGET WORLD
என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
மே 22
"என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்." சங் 119:172
எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸...
TRAVEL GUIDES
என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?
அக்டோபர் 20
"என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?" எரேமி. 32:27
சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும்...
அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்
யூன் 10
"அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்..." எபி. 2:11
ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர்....
LATEST REVIEWS
என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது
பெப்ரவரி 17
"என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது." சங். 119:25
இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது...
FASHION AND TRENDS
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்
மே 20
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்."
மாற்கு 14:8
மரியாள் விசுவாசமுள்ளவள். அவள் விசுவாசம் அன்பினால் கிரியை செய்தது. அன்பானது இயேசு இருந்த இடத்திற்கு அவளைக் கொண்டு சென்றதால், அவரைக் கனப்படுத்தி, தன் நன்றியறிதலை வெளிப்படுத்தத்...
ஆவியின் கனி
'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்." (கலாத்தியர் 5:22-23).
அன்பு
நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள்.
சந்தோஷம்
நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள்.
சமாதானம்
நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்.
நீடியபொறுமை
நீங்கள்...