Home பாடல்கள் என் மகனே என் மகனே

என் மகனே என் மகனே

என் மகனே என் மகனே
ஏன் கண்ணீர் சிந்துகிறாய்
என் மகனே என் மகனே
என் கண்ணீர் சிந்துகிறாய்
உன் மன வேதனை தீர்த்திடவே நான்
சிலுவையில் அறையப்பட்டேன்

உன் பாடுகள் அனைத்தையும்
சுமந்திட நான் பட்ட வேதனை மறந்தாயோ
உன் பாடுகள் அனைத்தையும்
சுமந்திட நான் பட்ட வேதனை மறந்தாயோ
இன்னும் திருந்தாமல் பாவத்திற்கடிமையாய்
வேதனை அடைவது ஏன்என் மகனே என் மகனே
இன்னும் திருந்தாமல் பாவத்திற்கடிமையாய்
வேதனை அடைவது ஏன்என் மகனே என் மகனே
என் மகனே என் மகனே
என் கண்ணீர் சிந்துகிறாய்
என் மகனே என் மகனே

தேற்றறிவாளனை விட்டுச் சென்றேன்
என் வார்த்தைகளால் பிழைப்பாய்
தேற்றறிவாளனை விட்டுச் சென்றேன்
என் வார்த்தைகளால் பிழைப்பாய்
மாற்றிப் பிறக்க ஒரு வழி கிடைக்கும்
பாவக் கறைகளும் நீங்கிவிடும்
மாற்றிப் பிறக்க ஒரு வழி கிடைக்கும்
பாவக் கறைகளும் நீங்கிவிடும்
என் மகனே என் மகனே
என் கண்ணீர் சிந்துகிறாய்
என் மகனே என் மகனே

என் சொல்லைக் கேட்டு நீ கீழ்ப்படிந்தால்
வேத வசனமே உனைக் காக்கும்
என் சொல்லைக் கேட்டு நீ கீழ்ப்படிந்தால்
வேத வசனமே உனைக் காக்கும்
விசுவாசமும் அன்பும் நம்பிக்கை மூன்றும்
என்னுடன் உனைச் சேர்க்கும்
விசுவாசமும் அன்பும் நம்பிக்கை மூன்றும்
என்னுடன் உனைச் சேர்க்கும்

என் மகனே என் மகனே
என் கண்ணீர் சிந்துகிறாய்
என் மகனே என் மகனே
என் கண்ணீர் சிந்துகிறாய்
உன் மன வேதனை தீர்த்திடவே நான்
சிலுவையில் அறையப்பட்டேன்

Exit mobile version