ஜனவரி19
"கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே." ரோமர் 8:17
கிறிஸ்துவோடுஇப்போது சம்பந்தப்பட்டிருப்பதால் எப்போதும் அவரோடு சுகந்தரர் ஆவோம். ஒரேகுடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களாய் மட்டுமல்ல மணவாட்டி மணவாளனோடுசுதந்தரவாளியாவதுப்போல் சுதந்தரம் ஆவோம். இயேசுவானவரே சகலத்துக்கும்சுதந்தரவாளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம்.ஆதலால் தேவனுடைய சுதந்தரரும்...