என் தேவனே உம் சந்நிதியில்
என் தேவனே உம் சந்நிதியில்
வந்து நான் பாடுவேன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்
என் தேவனே உம் சந்நிதியில்
வந்து நான் பாடுவேன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்
கண் மூடும் வேளையிலும் – எந்தன்
கர்த்தரே உம் ஞாபகம்
கண் மூடும் வேளையிலும் – எந்தன்
கர்த்தரே உம் ஞாபகம்
என்னைக் காக்கும் உமது அருள் மொழியாம்
வார்த்தையே என் கவசம்
என்னைக் காக்கும் உமது அருள் மொழியாம்
வார்த்தையே என் கவசம்
என் தேவனே உம் சந்நிதியில்
வந்து நான் பாடுவேன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்
எந் நாளும் உமது அன்பினை – நான்
நினைந்தொரு பாடல் வரைவேன்
எந் நாளும் உமது அன்பினை – நான்
நினைந்தொரு பாடல் வரைவேன்
கரை காண முடியாத கன்மலையே
உமது நாமத்தை மகிமை செய்வேன்
கரை காண முடியாத கன்மலையே
உமது நாமத்தை மகிமை செய்வேன்
என் தேவனே உம் சந்நிதியில்
வந்து நான் பாடுவேன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்
திருச்சபை நடுவினிலே – நாதா
உம் திருப்புகழை நான் பாடுவேன்
திருச்சபை நடுவினிலே – நாதா
உம் திருப்புகழை நான் பாடுவேன்
சாத்தான் தரும் துயரம் எதையும் வென்றே
உமது சந்நிதிக்கு ஒடி வருவேன்
சாத்தான் தரும் துயரம் எதையும் வென்றே
உமது சந்நிதிக்கு ஒடி வருவேன்
என் தேவனே உம் சந்நிதியில்
வந்து நான் பாடுவேன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்













