டிசம்பர் 14
அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)
தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும்....
https://youtu.be/cHnjjRpc4Fc?si=Sha4SlEHrY4uF4OX
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னதுஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது
முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்துஅத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னதுஅந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது...