எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)
புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள்....
https://youtu.be/94ZnbLWXTyE?si=pjUynaqMKVhTnkc3
அன்புள்ளங்கள் இங்கே கூடுது அந்தக் கன்மலையைத் தான் தேடுதுஅன்புள்ளங்கள் இங்கே கூடுது அந்தக் கன்மலையைத் தான் தேடுதுஆண்டவர் நாமத்தைப் பாடுது அவர் அண்டையிலே வந்து சேருதுஆண்டவர் நாமத்தைப் பாடுது அவர் அண்டையிலே வந்து...