நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல...
https://youtu.be/YVOMfd3JdkQ?si=QNADDoa1Xknfprbn
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்என் இயேசுவின் நாமத்திலேநான் பாடிக்கொண்டேயிருப்பேன்என் இயேசுவின் நாமத்திலேஆவியில் நிறைவாகி தீர்க்கதரிசனங்கள் சொல்வேன்நான் பாடிக்கொண்டேயிருப்பேன்என் இயேசுவின் நாமத்திலே
தேடியே வந்து என்னைதிருக் கரங்களினால் அணைத்தார்தேடியே வந்து என்னைதிருக் கரங்களினால் அணைத்தார்பாடுகள் அனுபவித்துபாவச் சேற்றினில் மீட்டவரைபாடுகள்...