webmaster
சத்தியத்தை வாங்கு அதை விற்காதே
டிசம்பர் 24
"சத்தியத்தை வாங்கு அதை விற்காதே" நீதி.23:23
சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது....
நீதியின் சூரியன்
டிசம்பர் 23
நீதியின் சூரியன் (மல்.4:2)
நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும்,...
உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
டிசம்பர் 22
"உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்" யோவான் 13:15
இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல்,...
உனக்கு விசுவாசம் இருந்தால்
டிசம்பர் 21
„உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22
விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம்...
எல்லாம் புதிதாயின
டிசம்பர் 20
"எல்லாம் புதிதாயின" 2.கொரி.5:17
புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான...
கிறிஸ்துவினுடைய அடிமை
டிசம்பர் 19
"கிறிஸ்துவினுடைய அடிமை" 1.கொரி.7:22
கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய...
பரிசுத்த ஜனம்
டிசம்பர் 18
பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12
கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது...
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக
டிசம்பர் 17
"அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக" (மத்.1:21)
இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார்....
தன் காலத்தை மனுஷன் அறியான்
டிசம்பர் 16
"தன் காலத்தை மனுஷன் அறியான்" (பிர.9:12)
வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது...
நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்
டிசம்பர் 15
"நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்" (எரேமி.3:19)
கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று...