அக்டோபர் 22
"மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?" பிர. 6:12
உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில்...
https://youtu.be/cHnjjRpc4Fc?si=Sha4SlEHrY4uF4OX
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னதுஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது
முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்துஅத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னதுஅந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது...