அக்டோபர் 16
"நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்" தீத்து 2:14
தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம்...
https://youtu.be/1Fmju2NDKa8?si=maFoCVHL-u0i2V_o
பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள் கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன் கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன் உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன் கண்கள் திறந்தீரே என் கவலைகள்...