செப்டம்பர் 25
தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்" யாக். 4:7
சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான்...
https://youtu.be/DfFmkOtY1Jk?si=wSyOAmYO7MIoS78A
ஆயனே தூயனே வாரும் இந்த பாவியை உம் மந்தையில் சேரும் பாவியை உம் மந்தையில் சேரும் பாதைகள் மாறியே போனேன் உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ....... ஓ.......
இயேசுவே நாதரே வாரும் எங்கள்...