டிசம்பர் 26
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33
நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம்...
https://youtu.be/QC9wjh1p-wk?si=Qe2zc6sAYMCALBFd
முள்மூடி முடி சுமந்துநீர் முதுகில் சிலுவைகொண்டு கல்வாரி மலைமீது நீர் தள்ளாடி நடந்தது ஏன் பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோ பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோகர்த்தாவே கதறுகின்றேன்அந்தக் காட்சியை நினைக்கின்றேன்...