மார்ச் 16
"நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்." 1.நாளா. 4:10
இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன்...
https://youtu.be/Tbcai7eyqjk?si=7edCr6DUXjRwBXMC
திடன் கொள் மகனே என்றவர்தினம் வந்து திருத்தியே நடத்துவார்பலங்கொள்ள அவர் என்னைபரிசுத்தஆவியால் பரிவுடன் நிரப்புவார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்என் இயேசு என்னோடு வாழ்கிறார்என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்என் இயேசு என்னோடு வாழ்கிறார்
உலகத்தில் உனக்கே...