https://youtu.be/krbgIxr0bhQ?si=Fm7-IhZyxXDzsq0b
எத்தனை சோதனை வந்தாலும் கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லுஎத்தனை சோதனை வந்தாலும் கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லுஉத்தமன் யோபுவை காத்தது போல் உன்னை காத்திடவே வருவார்உத்தமன் யோபுவை காத்தது போல்...
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான...