https://youtu.be/avsyl6T83sE?si=zHwk9P7QzNDS9AOw
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று...