G

Geetham Geetham Jeya Jeya

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ! பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ! வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை…