U

Udhavi Varum Kanmalai

உதவி வரும் கன்மலை உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார்  – உதவி கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் – உதவி கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார்  – உதவி போகும் போதும் காக்கின்றார்…

U

Unga Kirubai Thaan

உங்க கிருபைதான் என்னை உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த கிருபை…

U

Unnai Vaalaakaamal Yesu

உன்னை வாலாக்காமல் இயேசு உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதே கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா செங்கடலும் யோர்தானும் உம்மை கண்டு விலகி ஓடுமே ஜெயம் ஜெயம் அல்லேலூயா சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் ஜெயம் ஜெயம் அல்லேலூயா பாலும் தேனும் ஓடுகின்ற…

U

Unakkoruvar Irukkiraar

உனக்கொருவர் இருக்கிறார் உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்றுன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்…

U

Ulagam Thondrum Munne

உலகம் தோன்றும் முன்னே உன்னை உலகம் தோன்றும் முன்னே உன்னை தெரிந்துகொண்டாரே தேவன் கருவினில் உருவாகும் முன்னே உன்னை பிரித்தெடுத்தாரே தேவன் கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார் ஆவியாய் கூடவே இருக்கின்றார் உனக்காய் பரிந்து பேசுகிறார்

U

Ummai Pola Nalla

உம்மை போல நல்ல தேவன் உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாருமில்லையே உம்மைப் போல என்னைத் தாங்கிட உம்மைப் போல என்னைக் காத்திட உம்மைப் போல என்னை நடத்திட யாருமில்லையே – இறைவா யாருமில்லையே உம்மைப் போல என்னைத் நிரப்பிட உம்மைப் போல என்னைக் தேற்றிட உம்மைப் போல என்னை அணைத்திட யாருமில்லையே – இறைவா யாருமில்லையே உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன் என் தெய்வமே – என்…

U

Unnatha Devan Unnudan

உன்னத தேவன் உன்னுடன் உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் துயர் துடைத்தார் பாவத்தில் இருந்த உன்னை பரிசுத்தமாக்கியவர் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கியவர் நோய்களை போக்கிடுவார் – இயேசு பேய்களை விரட்டிடுவார் கலங்காதே என் மகனே – இயேசு கண்ணீரை துடைத்திடுவார் சாபங்கள் போக்கிடுவார் ஆசீர்வாதங்கள் தந்திடுவார்…

U

Ummel Vaanjaiyai

உம்மேல் வாஞ்சையாய் உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்

U

Um Janangal Orupothum

உம் ஜனங்கள் ஒருபோதும் உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவர் இல்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு பெரிய காரியங்கள் செய்கிறார் களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே…

U

Unnathamanavarin Uyar

உன்னதமானவரின் உயர் உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும்…