Ulagor Unnai
உலகோர் உன்னைப் பகைத்தாலும் உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா ? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவையைச் சுமப்பாயா உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் எனக்காக நீ என்ன செய்தாய் உலக மேன்மை அற்பமென்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா ஊழியம் செய்ய வருவாயா மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கின்றாய் பாவப் புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுவாயா ஜீவ…