U

Unnatha Devan Unnudan

உன்னத தேவன் உன்னுடன் உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் துயர் துடைத்தார் பாவத்தில் இருந்த உன்னை பரிசுத்தமாக்கியவர் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கியவர் நோய்களை போக்கிடுவார் – இயேசு பேய்களை விரட்டிடுவார் கலங்காதே என் மகனே – இயேசு கண்ணீரை துடைத்திடுவார் சாபங்கள் போக்கிடுவார் ஆசீர்வாதங்கள் தந்திடுவார்…

U

Ummel Vaanjaiyai

உம்மேல் வாஞ்சையாய் உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்

U

Um Janangal Orupothum

உம் ஜனங்கள் ஒருபோதும் உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவர் இல்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு பெரிய காரியங்கள் செய்கிறார் களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே…

U

Unnathamanavarin Uyar

உன்னதமானவரின் உயர் உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும்…