U

Ulagor Unnai

உலகோர் உன்னைப் பகைத்தாலும் உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா ? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவையைச் சுமப்பாயா உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் எனக்காக நீ என்ன செய்தாய் உலக மேன்மை அற்பமென்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா ஊழியம் செய்ய வருவாயா மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கின்றாய் பாவப் புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுவாயா ஜீவ…

U

Ullam Aanantha

உள்ளம் ஆனந்த கீதத்திலே உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாவத்தைச் சுமந்தவரே பல ஆசையின் ஆழியிலே அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன் அந்த பாசக் கரங்களிலே அணைத்தே என்னைத் தூக்கினாரே அந்தகாரத்தின் வாழ்க்கையிலே தடுமாறியே நான் அலைந்தேன் நிறைவானதோர் பேரொளியாய் எந்தன் பாதையில் தோன்றினாரே மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே…

U

Um Sithampol

உம் சித்தம் போல் என்னை உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே திருமார்பில் நான் சாய்ந்திடுவேன் மறுபிறையான காலம் வரை பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் ஆம் இவற்றால் நீர் நடத்தும் இராவு பகல் கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே

U

Unnai Thedi

உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு நீ நன்றி சொல்லு மகனே மகளே – 2 நீ நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாள் நலம் கிடைக்கும் வாழ்விலே – 2 மண்ணின் மீது பிறந்து வளர்ந்தாய் பாவம் என்னும் சேற்றில் புரண்டாய் – 2 உன்னை மீட்கவே பாடுகள் பட்டார் உனக்காகவே ஜீவன் தந்தார் – 2 உண்மையுள்ள நெஞ்சு உடையவர் உறுதியாய் உன்னை காப்பார் – 2 வல்லமையில் வாக்களித்த அவர்…

U

Um Sitham Niraivera

உம் சித்தம் நிறைவேற உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் இயேசுவே உம் சித்தம் செய்திட என்னைப் படைக்கிறேன் இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கணும் இன்னும் உமக்காய் எழும்பணும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை…

U

Ummai Nambi Vanthen

உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே நீர் வருகிற காலம் மிக சமீபமே உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே உம் சித்தம் செய்திடணும் உமக்காக வாழ்ந்திடணும் என்னையே தருகிறேன் உருவாக்குமே உடைந்து போன என் வாழ்வை தூக்கி எடுத்தீர் உன்னதங்களில் உயர்த்தி வைத்து மகிமைபடுத்தினீர் நீர் மட்டும் பெருகணும் என் வாழ்விலே…

U

Unthan Naamam Magimai

உந்தன் நாமம் மகிமை பெற உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காணவேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே…

U Unakkoruvar Irukkirar

Ummaiyanri Ulaginil

உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம்மையன்றி உலகினில் எவருமில்லை உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என் உடலும் உயிரும் நீர்தானய்யா உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா நீரே என் கண்கண்ட தெய்வம் நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம் பாதை மாறிய ஆட்டைப் போல் நானும் பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார் நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார் வாழ எனக்கு வழி காட்டீனீரே உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே…

U

Um Paathapadiyil

உம் பாதபடியில் என்னை நான் உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே இயேசுவே நீரே என் இரட்சகர் நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ நீர் இல்லாமல் என் வாழ்வு உயருமோ இயேசுவே நீரே என் கன்மலை உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன் உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன் இயேசுவே நீரே என் குயவனே எனது வாழ்வு உமது கையில் வனையுமே உம்மை போல் என்னை இன்று மாற்றுமே இயேசுவே…

U

Um Vazhigalai

உம் வழிகளை அறிந்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர் உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா