K

Kirubaiyae Kirubaiyae

கிருபையே கிருபையே நித்தமும் கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே

K

Karththarin Naal Nerungiduthae

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே கர்த்தரின் நாள் நெருங்கிடுதே தேவனின் வாக்கு நிறைவேறும் தேவன் விரும்பும் ஜீவியம் காத்து தேவனை சந்திக்க ஆயத்தமா கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே கர்த்தரில் நெருங்கியே சேர்வோம் சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே என்றும் நிலைத்தே வாழ்ந்திடுவோம் அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே தெளிந்த நல் ஜீவியம் செய்வோம் விழிப்புடன் நாமே காத்திருந்து களிப்புடன் ஏகியே பறந்திடுவோம் கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண ஆவலாய் ஆயத்தமாவோம் குற்றமே இல்லா பக்தர்களை இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்

K

Karthar Unnatharae

கர்த்தர் உன்னதரே கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை நினைத்து எதனை செலுத்திடுவாய் எதனை செலுத்திடுவாய் ஆத்துமாவை காத்தனரே அற்புதம் செய்தனரே மறவாது என்றென்றுமாய் அன்பு கூர்ந்திடுவாய் மகிமை உன்னைல் வெளிப்படவே தம்மையே தந்தனரே அனுதினமும் அவர் நாமமதை சேவித்து வழி நடப்பாய் உந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது செய்கை அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவாய் நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினாரே துதிகளுடன் அவர் நாமத்தை என்றுமே தொழுதிடுவாய்

K

Kartharai Nambuvaen

கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன் நீரே என் கன்மலை காலையும் மாலை எந்நேரமும் நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறு யாரை நம்பிடுவேன் நீரே என் வாழ்வில் நடந்திடும் வேதம் என் பொக்கிஷமே மிஞ்சும் கோபத்தால் மனிதர் என்னை எரிக்கையில் நீர் பாறை என் கரைந்திடும் மாறா உன் கிருபையே

K

Kartharai Enrum

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக கர்த்தரை என்றும் நம்பிக்கையாக கொண்டவன் எவனோ பாக்கியவான் வருத்தமின்றி வறட்சி காலத்தில் தப்பாமல் கனி தருவான் தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம் என்றும் விரும்பியே சேர்வாய் நிலைத்திருந்தே கனி தந்திட உணர்வின் ஜீவியம் அவசியமே ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும் வேர்களை உடையவன் செழிப்பான் வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல் பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான் நற்குல கனியாய் மாறிட உன்னை நாட்டிய இயேசுவைக் காண்பாய் உந்தன் இச்சையை நிறைவேற்றாமல் உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்

K

Kolgatha Kolaimaram

கொல்கதா கொலைமரம் கொல்கதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ கை காலில் ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே முள்ளினால் ஓர் கிரீடமே சூட்டினார் மா பாதகர் பாவியே நீயும் ஓடி வா பாசம் கொண்டே அழைக்கிறார் சிலுவைக் காட்சி காண வா சீரடைவாய் நாடி வா கல்வாரி நாதர் இயேசுவை பற்றி நீயும் வந்திட்டால் தூசியான உன்னையும் மேசியா கைத் தூக்குவார்

K

Kadavul Undu

கடவுள் உண்டு தான் கடவுள் உண்டு தான் அதுவும் ஒன்று தான் கற்பனையில் உருவாகும் கல்லும் மண்ணும் கடவுளல்ல மடமை என்று ஓர் மடத்தின் மண்டபத்தின் மலை உச்சியில் உடமையும் பொருள் கொடுத்து முடியும் பண்டிகை கடவுளல்ல கூழுக்கு வழியில்லா மக்கள் விதி மட்கி மாளும் போது ஆளுக்கொரு தெய்வம் என்று நாளுக்கொரு சடங்குகள் ஏன் உள்ளத்தின் அன்பாகி உலகத்தின் ஒளியான எள்ளத்தும் களமில்லா இயேசுவே கடவுள் என்போம் பாவத்தை கண்ணீராக பருகுகின்ற மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு…

K

Kokarakko Kokarakko

கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ! என்று சேவல் கூவுது அதிகாலையிலே கண் விழித்து கடவுளைத் தான் தேடுது கொக்கரக்கோ பாஷையிலே அல்லேலூயா பாடுது ஜீவன் கொடுத்த இயேசுவுக்கு நன்றி சொல்லி துதிக்குது தூக்கம் வெறுக்குது தூங்க மறுக்குது தூங்குவொரை சேவல் எழுப்பிடுது காலை நேரம் இன்ப ஜெப தியானம் என்று பாடுது கடமைகளை மறந்து தூங்கும் மனித  இனத்தை எழுப்புது அதிகாலை வேளையில் ஆண்டவர் இயேசுவை தேடினால் கண்டடைவோம் என்றாரே ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்த சேவலும் அல்லேலூயா! ஆல்லேலூயா!…

K

Kanakoodathathai En

காணக்கூடாததை என் கண்கள் காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும் கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும் பாதம் கல்லில் இடறாமல் பார்த்துக்கொண்டீரே செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும் உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும் நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன் உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா உம்மைப்போல தெய்வமில்லை

K

Kaalai Thorum Kartharin

காலைதோறும் கர்த்தரின் பாதம் காலைதோறும் கர்த்தரின் பாதம் நாடி ஓடிடுவேன் கல்வாரி நேசர் எனக்கு உண்டு கலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய் மனமே ஏன் தியங்குகிறாய் ஜீவனுள்ள தேவன் மீது நம்பிக்கை வை மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே என் தேவன் மேல் ஆத்துமா தாகமாய் இருக்கிறதே வியாதியோ வறுமையோ துன்பமோ துக்கமோ அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன் இயேசுவின் நாமத்தினால் அழைத்தவர் நடத்துவார் அச்சமே இல்லையே எல்லா தடைகளை நீக்கிடும் அவர்…