K

Kalangaathae Nee Kalangaathae

கலங்காதே நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் மனிதரின் அன்பு மாறி விடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் ஒரு போதும் மாறாத இயேசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே

K

Kalvary Anbai Ennidum

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே – கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் அன்பு பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ – எங்களை…

K

Karththarai Nokki Kathiruporkku

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு வெட்கம் என்பதில்லையே செவியை சாய்த்து பதிலைத் தந்தார் மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் இந்த ஏழை கூப்பிட்டான் – அவன் இடுக்கண் யாவும் நீக்கினீர் தூதர் இறங்கி பாளயம் துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம் எந்தன் வாயில் என்றும் தங்கிடும் எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும் என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் நீதிமானின் தேவன் நீர் அவன் துன்பம் யாவும் நீக்குவீர் அழைக்கும்போது பதில் தந்து அன்பாக நீரே…

K

Konjum Kili Pesumae

கொஞ்சும் கிளி பேசுமே கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்பை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ்து இயேசுவே உம்மைக் காண கண்கள் தேடுதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே வேடன் விரித்த வலையில் சிக்கி பரிதவிக்கும் கலை மானைப் போல் சாத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே சிறகொடிந்த பறவை போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும்…

K

Kumbidugiren Naan Kumbidugiren

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் –…

K

Kalangathae Kalangathae Karthar

கலங்காதே கலங்காதே கர்த்தர் கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே…

K

Kartharukkul Epozhuthum

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் சந்தோசமாயிருங்கள் ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல் தேவனுக்குத் தெரிவியுங்கள் இயேசு நல்லவர் அன்பு உள்ளவர் மனதுருக்கம் உடையவரே எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர் பதில் நிச்சயம் தருவாரே எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் இருதயத்தை இயேசு கிறிஸ்துவின் சிந்தையால் நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும் இயேசுவானவர் மகிமையின் நம்பிக்கை நமக்குள்ளே அவர் இருப்பதால் பயம் இல்லையே தேவன் என் துணையே

K

Kelungal Tharapadum Thattungal

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது…

K

Karththarin Kai Kurukavillai

கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே…

K

Karthar Namodu

கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு சர்வ வல்லமை உடையவரே வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள் நமக்காய் தந்தவர் அவரல்லவா விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம் ஆவியின் பட்டயம் ஏந்தி நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம் எரிகோ மதில் எழும்பி நின்றால் என்ன யூதாவின் துதியினால் இடிந்துவிழும் பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன செங்கடலைக்…