P

Payapadamaaten Naan

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா உதவி வருகிறார் பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விட என்னில்…

P

Paadum Paadal Yesuvukkaga

பாடும் பாடல் இயேசுவுக்காக பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போல யார் தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன் தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நேசரின்…

P

Podhum Podhum Sodhanaigal

போதும் போதும் சோதனைகள் போதும் போதும் சோதனைகள் போதுமே வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே தயாபரனே… தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன் தப்பிக்க வழியில்லையா தப்பே செய்யாத என் இயேசு தேவா தப்பிக்க வழி செய்வீரா கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன் ஜீவனில் பெருமைகொண்டேன் எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று உம்மையே நோக்கி நின்றேன் பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது கர்த்தரை நான் மறக்கிறேன் பாவத்தின் பலனை நான் அடையும்போதோ கர்த்தரை…

P

Pasuthol Porthiya Puliyaa

பசுத்தோல் போர்த்திய புலியா நீ பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயனில்லை தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் பயங்கரமான பாவ குற்றம் – இது வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில்…

P

Paralogil Vaazhum Parameswara

பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா

P

Pithave Potri Kumaaran Potri

பிதாவே போற்றி குமாரன் போற்றி பிதாவே போற்றி குமாரன் போற்றி ஆவியே போற்றி போற்றி போற்றி யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் யேகோவா ராப்பா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் யேகோவா ஷம்மா போற்றி போற்றி கூடவே இருக்கின்றீர்

P

Puthu Vaazhvu Vaazhnthiduvaen

புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைப் பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை தரும் எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி நல் வாழ்வு வாழ்ந்திடுவேன் இதயத்தில் விசுவாசித்தேன் என் வாயினால் அறிக்கை செய்தேன் முப்பது அறுபது நூறத்தனையாய் மகிழ்வோடு அறுத்திடுவேன் என் தேவன் இவ்வாண்டிலே பெரும் காரியம் செய்திடுவார் என் மூலம் அவர் தம் நாமத்தினையே மகிமைப்படுத்திடுவார்

P Paamalaigal

Paava Sanjalathai Neekka

பாவ சஞ்சலத்தை நீக்க பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால் துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம் மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம் நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார் நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார் பெலவீனமான போதும் கிருபாசன உண்டே பந்து…

P

Palipeedathil Ennai Paranae

பலிபீடத்தில் என்னை பரனே பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று…

Levi P

Parisutharae Engal Yesu Deva

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா -2 உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2 அல்லேலூயா -4 உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2 நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2 புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே -2உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம்…