Paavi Nee Odivaa
பாவி நீ ஓடி வா பாவி நீ ஓடி வா – அன்பர் இயேசு அழைக்கிறார் பாவம் நீக்கிட வா – உந்தன் பாரம் போக்கிட வா உந்தனின் பாவத்தினால் சிந்திய இரத்தத்தைப் பார் தந்தை தம் அன்பினாலே – உன்னைப் பந்தமாய்ப் பாதுகாப்பார் வெண்ணங்கி நீ தரிக்க முள்முடி சூட்டினாரே தீராத பாவம் தீர்க்க – நீயும் நேராக இன்றே வாராய் ஆத்தும தாகம் தீர்க்க ஆண்டவர் கூறுகின்றார் தாகம் அடைந்தேன் என்று – நீயும்…