N

Nithiya Kirubai Neengatha

நித்திய கிருபை நீங்காத கிருபை நித்திய கிருபை நீங்காத கிருபை சத்தியம் காத்திடும் கர்த்தனே அளிப்பார் உத்தம இதயம் உணர்வுள்ள ஆவி சந்ததம் அளிப்பார் கர்த்தர் எம் இயேசுவே சத்துரு சேனை நெருங்கியபோதும் சத்துவம் அளித்திடும் நித்திய தேவன் தேடிடும் வேளை தேடியே வந்து திவ்விய கிருபை அளித்திடுவாரே உத்தமனாக நிலைபெற்று வாழ்ந்திட கர்த்தரின் கிருபை அநுதினம் தேவை சோதனை வேளை ஜெயம் பெற்று ஏகிட தேவ கிருபை காலமே அளிப்பார் கோதுமை மணியென மாய்ந்துமே சாக…

N

Nannaaal Ithilae

நன்னாள் இதிலே ஆசி கூற   நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காத்த பரிசுத்தரே கைகளின் பலனைச் சாப்பிடுவாய் பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்கும் – உன் உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலும் இருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள் நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே

N

Nal Meippan Ivarae

நல் மேய்ப்பன் இவரே நல் மேய்ப்பன் இவரே இயேசு நல் மேய்ப்பன் இவரே சொல்லொண்ணா அன்பினால் தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார் அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் ஆடுகள் முன்னே செல்லுகின்றார் அவரின் பின்னே சென்றிடுவோம் கள்வர் மந்தையை சாடிடும் போதும் கயவரின் வஞ்சக வலை வீசும் போதும் பிள்ளையைப் போல தோள்களிலே கள்ளமில்லா துயில் கொண்டிடுமே மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் குரலொலி…

N

Neer Illamal

நீர் இல்லாமல் வாழ்வில்லை நீர் இல்லாமல் வாழ்வில்லை உம்மை நினைக்காத வாழ்வில்லை அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே உம்மைப்போல மாறிவிட ஆசை உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே என்ன நான் செய்வேன் எதை எனது அருமை இயேசுவே உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன் ஒளியான மெய் தேவன் நீரே உம்மை மறந்தே போனாள் இருளில் பங்காடைவேனே ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும் ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே அழியா உன் வழி பற்றி அன்புடன் நானும்…

N

Neerae En Theivamae

நீரே என் தெய்வமே! நீரே! நீரே என் தெய்வமே! நீரே! என் தஞ்சமே! நீரின்றி நானில்லை என் இயேசுவே எப்படி நான் பாடிடுவேன்! என்ன சொல்லி துதித்திடுவேன் நீரின்றி நானில்லை என் இயேசுவே என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரல்லவா என் பேர் சொல்ல வைத்தவர் நீரல்லவா – இந்த உலகத்தில் உன் பேரை சொல்லவா என்னை அதற்காகத்தான் அழைத்தீரல்லவா கள்ளன் என்றென்னைத் தள்ளாத என் தேவனே கள்ளம் இல்லாத மணவாட்டி மணவாளனே என்று வருவீரோ உம்மைக்காண…

N

Nee Pogum Paathai

நீ போகும் பாதை எல்லாம் நீ போகும் பாதை எல்லாம் – உன் நேசர் கூட வருவார் நீ காணும் தேசமெல்லாம் – உன் இயேசு தந்திடுவார் தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க – நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – நீ போகும் கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும் நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும் உன்னோட…

N

Nee Thedum Nimathiyai

நீ தேடும் நிம்மதியை என் இயேசு நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார் நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார் நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை – காத்திடுவார் நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே – இதை நீயும் இன்று மறந்திட்டாலே – நிம்மதி வாழ்வினில் இல்லையே வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம் வேதனை வியாகுலம் தீராத சோதனை அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே – நிற்கின்றார் அழைத்திடு அழைத்திடு ஆண்டவர்…

N

Niraivaana Belanai

நிறைவான பலனை நான் நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன் குறைவுகள் எல்லாம் நிறைவாகும் நிறைவான தேவன் நீர் வருகையிலே தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர் உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்

N

Nesarae Um Thiru

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம்வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்…

N

Naangal Ungalaithaan

நாங்க உங்களைத்தான் நம்பி நாங்க உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் எங்க இயேசப்பா எங்க நெஞ்சமெல்லாம் அறிந்த தெய்வமே எங்க இயேசப்பா கைவிடாமல் கலங்கவிடாமல் கடைசி வரையிலும் காக்கின்ற தெய்வம் போகும் வழியில் தளந்துவிடாமல் தோளில் தூக்கி சுமக்கின்ற தெய்வம் இயேசையா சொந்தங்களும் பந்தங்களும் வெறுக்கையிலேயே உங்களை தான் நம்பி இருக்கிறோம் சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்றாலும் இயேசப்பா உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் சிறுபான்மை என்று சொல்லி நசுக்க படுக்கையிலே உங்களை தான் நம்பி இருக்கிறோம் ஜாதி…