N

Naan Naanagavae Vandirukirean

நான் நானாகவே வந்திருக்கிறேன் நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

N

Nalla Samariyan Yesu 

நல்ல சமாரியன் இயேசு நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே

N

Neerae Vazhi Neerae

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது உம் நாமம் மகிமைக்கே…

N

Naan Sugamaanaen Naan

நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால் ஆ அல்லேலூயா ஆனந்தமே ஆ அல்லேலூயா ஆரோக்கியமே பிள்ளையின் அப்பம் பிள்ளையான எனக்கல்லோ என் நோய்கள் தீர்த்தார் சாபமான சிலுவையில் நான் ஏன் சுமப்பேன் எந்தன் இயேசு சுமந்தபின் யெகோவா தேவன் எந்தன் நல்ல பரிகாரி பரிபூரண ஜீவன் பரனீந்த ஜீவனிது இயேசுவின் இரத்தம் பிணி போக்கும் நல்மருந்து பலவீனன் அல்ல பலவான் நான் தேவன் சொன்னார்

N

Netru Indru Naalai

நேற்று இன்று நாளை மாறாதவரே நேற்று இன்று நாளை மாறாதவரே காலம் மாறினாலும் மாறாதவரே வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை நிறைவேற்றிடுவார் நம்மைப் போல அல்ல – அவர் கண்டதையும் சொல்ல சொல்வதெல்லாம் உண்மை – அவர் செய்வதெல்லாம் நன்மை பொய்கள் கிடையாது – அவர் செய்கை புரியாது தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல கதவினை உடைத்தார் இன்றும் அதைச் செய்வார் – உன்னை விடுவித்து காப்பார் பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில் விடுதலை வந்ததே செய்ததெல்லாம்…

N

Nallasigal Koora

நல்லாசிகள் கூற வந்திடுவீர் நல்லாசிகள் கூற வந்திடுவீர் நம் இயேசு ராஜனே கானா ஊர் கல்யாண விருந்தில் கண்டோம் கண்டோம் உம் அற்புதத்தை காலங்களெல்லாம் சிறப்பாக வாழ வாழ்த்திடும் இரட்சகரே வாழ்விலும் தாழ்விலும் தாங்கிட வேண்டும் வாரும் நல் ராஜனே கீதங்கள் பாடி சிறப்பாக வாழ சீக்கிரம் வந்திடுவீர் ஆவியின் வரங்கள் எல்லாமே தந்து ஆசி கூறிடுவீர் ஆனந்தமாக உம் பாதம் பணிய ஆசீ கூறிடுவீர் அணையாத தீபம் உலகெங்கும் வீச ஆயத்தம் செய்திடுவீர்

N

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா எத்தனை…

N

Naalaiya Thinathai Kuriththu

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் –…