T

Thuthippom Allelujah Paadi

துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை – தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா தேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மையென்றும் அதற்காகத் தந்தார் அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் அடைக்கலம் கொடுத்திடுவார் அஞ்சிடேனே இருளிலே என்றும் நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் பயந்திடேன் ஜெயித்திடுவேன் தேவன் எந்தன் அடைக்கலமாமே ஒருபோதும் பொல்லாப்பு வராதே சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே…

T

Thasanagiya Yakobe

தாசனாகிய யாக்கோபே தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன் வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன் உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன் தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன் கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன் ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான்…

T

Thirukarathal Thaangi Ennai

திருக்கரத்தால் தாங்கி என்னை திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே இந்த மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை

T

Theeya Manathai Matra Varum

தீய மனதை மாற்ற வாரும் தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே தூய ஆவியே கன நேய மேவியே மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மாளுஞ் சாவிதால் மிக மாயும் பாவி நான் தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும்  தஞ்சமே பரத்தை நோக்க மனம் அற்றேனே பதடிதான் ஐயா பதடிதான் ஐயா  ஒரு பாவி நான் ஐயா ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே இரந்து கெஞ்சவே…

T

Thanthanai Thuthipome

தந்தானைத் துதிப்போமே தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே சுத்தாங்கத்து நற்சபையே –…

Paamalaigal T

Thirimudhal Kirubasanane 

திரிமுதல் கிருபாசனனே சரணம் திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா! அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் அருள் வடிவே சரணம் சருவேசா! உலகிட மேவிய உனதா சரணம்!…

T

Thevanai Uyarthi Thuthiyungal

தேவனை உயர்த்தித் துதியுங்கள் தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி – நம் கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் ஆரவாரம் என்றுமே இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்படுத்தினார் கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று…

T

Thasarae Ith Tharaniyai

தாசரே இத் தரணியை தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நேசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்…

T

Thuthi Geethangalaal Puzhalvaen

துதி கீதங்களால் புகழ்வேன் துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை இயேசுவே இரட்சகர் உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்! தினந்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்! அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களை காருண்யத்தால் உம்மைத் துதிக்கும் வேளையிலே ஊக்கம் அளித்த கிருபையல்லோ உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்! வானம் பூமியை படைத்தவரே…