Thaesamae Nee Payapadathae
தேசமே தேசமே நீ பயப்படாதே தேசமே தேசமே நீ பயப்படாதே – உன் தேவனில் களி கூர்ந்து மகிழ்ந்திடுவாய் கர்த்தர் உந்தன் வாழ்விலே பெரிய காரியம் செய்திடுவார் கலங்காதே திகையாதே கண்ணீர் சிந்தாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பாரே எதிர் பாராத ஆபாத்திலும் தப்புவிப்பாரே பாவங்கள்இ சாபங்கள் போக்கிடுவாரே பெரிய இரட்சிப்பை தந்திடுவாரே சந்தோஷம் இல்லையென்று சோர்ந்து விடாதே சத்துருவின் தொல்லைகளால் துவண்டுவிடாதே சாத்தானைக் கண்டு நீயும் பயந்துவிடாதே…