T

Thiruppatham Nambi

திருப்பாதம் நம்பி வந்தேன் திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தம தன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய்…

T

Theva Janamae Paadi

தேவ ஜனமே பாடித்துதிப்போம் தேவ ஜனமே பாடித்துதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் சென்ற நாளில் கண்ணின் மணிபோல காத்த தேவனை துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனைத் துதித்திடுவோம் வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் கர்த்தர் நாமம் ஓங்கிப் படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை…

T

Theva Ummai Naan

தேவா உம்மை நான் நம்புவேன் தேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை தேடினேன் தேவனே இவ்வேளையில் நீங்கா உமது கிருபை பொழியும் காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும் காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை – கேட்டுமே இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன் மீட்பர்…

T

Thollaigal Kashdangal

தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும் தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் தோன்றிடும் இருளாய்த் தோன்றும் என்றும் சோதனை வரும் நேரத்தில் சொற் கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரனுன்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான் மீட்பர் உதிரப் பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை…

T

Thirappil Um Mugam

திறப்பில் உம்முகம் நிற்கவும் திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்க நான் சம்மதம் அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் அல்லேலூயா ஒலிவமலையில் கேட்ட ஓலம் இதயம் நொறுங்கும் ஆத்மதாகம் இயேசுவை மாதிரியாக்கிடும் ஜெபத்தை அனுபவமாக்கிடும் ஜெபவரம் நீர் தந்திடும் என் சொந்த ஜனத்தின் பாவத்தை நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும் தலைவன் மோசே நெகேமியா தானியேல் போல பரிந்துரைக்கும் விசால உள்ளம் தந்திடும் எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே…

T

Thuthikka Piranthavan

துதிக்க பிறந்தவன் துதிக்க பிறந்தவன் சாத்தானை மிதிக்க பிறந்தவன் – இயேசுவை துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன் துதித்து துதித்து உம்மை பாடுவேன் தாயின் கருவிலே என்னை தாங்கினீர் தகப்பனே உம்மை துதிப்பேன் – என் காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன் மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் – நான் நஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம்-வந்தாலும் பாடி பாடி உம்மை துதிப்பேன் – நான் தள்ளப்பட்டாலும் நான் வையப்படட்டாலும் தளராமல் உம்மைத் துதிப்பேன் உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை உயர்த்தி…

T

Thetratavaalan Yesuvae

தேற்றரவாளன் இயேசுவே தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே தாயைப்போல தேற்றுகிறீர் தந்தைப்போல் தோளில் சுமக்கின்றீர் வனாந்தரமான வாழ்க்கையிலே வழியின்றித் தவிக்கும் நேரத்திலே பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே கடலினில் தரை வழி தந்தவர் நீர் நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா இருண்ட வாழ்க்கைப் பாதையிலே இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே இரவிலும் பகலிலும் நீர் எனக்கு அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி மனதினில்…

T

Thevanaal Koodatha

தேவனால் கூடாதுதொன்றுமில்லையே தேவனால் கூடாதுதொன்றுமில்லையே – என் இயேசுவால் ஆகாததில்லையே – நம் கர்த்தர் நல்லவர் நம் தேவன் வல்லவர் – நம் இயேசு பெரியவர் அவர் மிகவும் உயர்ந்தவர் வல்லமையுடையவர் என்று மகிமை நிறைந்தவர் தேவனால் கூடாதுதொன்றுமில்லையே இயேசுவால் ஆகாததில்லையே வற்றாத செங்கடலைப் பிளந்தவர் அவரே தம் ஜனத்தைக் காக்க கடலில் வழி திறந்தவர் அவரே வாழ வழி இல்லாதோரின் வறுமை நீக்கும் தெய்வமாம் இல்லை என்று ஏங்குவோர்க்கு அள்ளித்தரும் வள்ளலாம் விழியிழந்த குருடருக்கும் பார்வையை…

T

Theiveega Koodaramae

தெய்வீகக் கூடாரமே தெய்வீகக் கூடாரமே – என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக ஒப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்புல்லால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா உம்திரு வார்த்தையினால் அப்பா உன் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட ஏங்கித் தவிக்கின்றோம்…

T

Thanimaiyil Ummai

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன் எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன் சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன் நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன் உன்னதரே உம்மை…