C

Chrithuvai Thavirthoru

கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ ….. மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை …. உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ …. அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம் இந்த புவியெங்கும்…

C

Christmas Enraal Enna

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்துமஸ் வந்தவரை உங்களுக்கு தெரியுமா மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ் மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ் கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர் தூய்மையானவர் தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர் … தாழ்மையானவர் தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர் உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாய் ஆனவர் கட்டப்பட்ட மனிதரை விடுவித் தாளவே விடுவித்தாளவே குற்றப்பட்ட மக்களையெல்லாம் திருந்தி வாழவே திருந்தி வாழவே பாரப்பட்ட மனிதரின் பாரங்கள்…

C

Christhavarae Naam Onru

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும் ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை ஒன்றுமே தெரியாதார் யாருமில்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் கடற்கரை மணல்போல் பெருகிடுவோம் எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம் பெரிய சபை சின்ன சபை…

C

Chinna Thambi Chinna

சின்னத் தம்பி சின்னத்தம்பி சின்னத் தம்பி சின்ன தங்கச்சி உனக்குத் தெரியுமா நம்ம ஏசப்பா உன்னையும் என்னையும் ரொம்ப நேசிக்கிறார் சின்ன தாவீதை அபிஷேகித்தார் உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார் சின்ன சாமுவேலை அழைத்தாரே உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே

C

Christhuvukkul Vazhum Enakku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றி பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார்-இயேசு பாவங்கள்…

C

Chinna Manushanukilla

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம் நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும் பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா…