B

Bethlahem Orinilae

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள் ஈடிணை இல்லாத ராஜா தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே தினம் தினம் மகிழ்ந்திடுவேன் ஜெபத்தினில்…

B

Boomikoru Punitham

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால் பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால் பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும் இனி எல்லையில்லை இறைவன் பிறந்ததால் வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள் கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள் இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள் பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள் தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள் உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர்…

B

Belathinaal Alla

பெலத்தினால் அல்ல பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும் ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்க்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை…

B

Bethalaiyil Piranthavarai

பெத்தலையில் பிறந்தவரைப் பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி மனமே – இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்…

B

Bavani Selginrar Raja Naam

பவனி செல்கின்றார் இராஜா பவனி செல்கின்றார் இராஜா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே எங்கள் சிரசே — பவனி பன்னிரண்டு சீடர் சென்று – நின்று பாங்காய் ஆடைகள் விரிக்க நன்னயம் சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத — பவனி குருத்தோலைகள் பிடிக்க – பாலர் கும்பல் கும்பலாகவே நடக்க…

B

Bakthare Vaarum

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; இயேசுவே வாழ்க இன்று…