M

Magimai Umakandro

மகிமை உமக்கன்றோ மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக உம் வல்ல…

M

Makanae Un Nenchenaku

மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா உன் மனமாறி துதிபாட வரவில்லையா அறியாத தேவனே ஆனந்த போதனே அன்பாய் எனை அழைத்த ஆனந்த ஜீவனே அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா சாரோனின் ரோஜா சாந்த சொரூபியே சத்திய வாசனே சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு

M

Muththirai Muththirai Ezhu

முத்திரை முத்திரை ஏழு முத்திரை முத்திரை முத்திரை ஏழு முத்திரை இவைகளை திறப்பது யாரது இயேசு கிறிஸ்து தானது வெள்ளை குதிரையில் ஒருவன் அந்தி கிறிஸ்து அவன் ஜெயிக்க வரும் ஒருவன் ஜனங்களை வஞ்சிப்பவன் போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும் வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும் இது முத்திரை முதல் முத்திரை சிவப்பு குதிரையில் ஒருவன் அதிகாரம் கொண்டவன் பட்டயம் கையில் கொண்டவன் பலரை கொல்லும் ஒருவன் யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்…

M

Manavattiyae En Sapaiye

மணவாட்டியே என் சபையே மணவாட்டியே என் சபையே விழித்தெழு சீயோன் திருச்சபையே உன்னில் மகிமை அடைந்திடவே உன்னை பூவினில் கண்டெடுத்தேன் உள்ளான அழகு என் பிரியம் உபதேசத்தில் நிலைத்திருப்பாய் என் பிரியமே ரூபவதி உன்னில் நான் மகிழ்ந்திடுவேன் கூர்மையும் புதிதும் யந்திரமாய் மலைகளை நொறுக்கிடுவாய் தகர்த்திடுவாய் குன்றுகளை பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே உந்தனின் கிரியை நான் அறிவேன் உண்மை ஊழியம் செய்திடுவாய் ஜனம் தருவேன் ஜெயம் தருவேன் உன்னை நான் கனம் பண்ணுவேன்

M

Manidhanin Aalosanai Veenanadhu

மனிதனின் ஆலோசனை வீணானது மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார் அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு

M

Magimai Desame Enthanin

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் என்னையும் தேடி அன்பாக வந்தவர் தன்னையும் பூவில் அன்பாக தந்தவர் எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன் ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே தேவனின் சேவை எந்நாளும் செய்திட தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன் தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்…

M

Maranm Varudhu

மரணம் வருது உன் முடிவும் வருது மரணம் வருது உன் முடிவும் வருது மரிக்கும் முன்னே மனந்திரும்பு சொத்துபத்து சேர்த்தது போதும் சொகுசாக வாழ்ந்தது போதும் சோம்பேறியாய் இருந்தது போதும் மனந்திரும்பு வேதவாக்கு நிறைவேறும் காலம் வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் வேகமாக தேவன் வரும் நேரம் மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திரும்பு ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய் பாதியிலே வழிதப்பி நடந்தாய் உண்மையான ஊழியத்தை துறந்தாய் மனந்திரும்பு அவனவன் செயலுக்கு தக்கதாய் அவனவனுக்கு தேவன் தருவார் தண்டனைக்கு…

M

Mannika Therinthavarae Manathurukam

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே கண்ணுக்கு இமைபோல் எம்மை காக்கின்ற இரட்சகரே வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா விழிநோகப் பண்ணாமல் விரைந்தே நீர் வாருமைய்யா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா கல்வாரி சிலுவையிலே கர்த்தாவே ரத்தம் சிந்தி கருணையோடு எம்மைக்காக்க சிலுவையில் ஜீவன்தந்தீர் வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் ஆண்டவரே வாருமைய்யா அன்பு முகம் காட்டுமையா இயேசு ராஜா என்னோடு பேசுராஜா பேசும் தெய்வம் நீர்தானே…

M

Magimai Koduththa Mannavarae

மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம் கருணை வைத்ததால் துதிக்கின்றேன் – எந்நாளும் துதிக்கின்றேன் எந்நாளும் நீதியின் தேவனே ஸ்தோத்திரம் நிர்மல ராஜனே ஸ்தோத்திரம் நீதிமான்களாய் எங்களை மாற்ற ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம் வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம் வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம் வாதைக்கும் துன்பத்திற்கும் விலக்கி மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம் பரலோக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்த…

M

Magimai Maatchimai

மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம்…