M

Mululla Puthargalin

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஜாப் புஷ்பம் போலவே மா சௌந்தர்ய மானவரே இயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துவோம் எங்கள் தேவனை ஜீவ நாட்களிலும் மறு யாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் இதயம் வெம்பி கசந்து நொந்து மனக்கிலேசம் அடைந்திடுங்கால் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார் தந்தை தாயும் என் சொந்தமானோரும் கைவிட்டாலும் அவர் மாறிடார் துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார் இன்பங்கள் எமக் ஈந்திடுவார்

M

Manithanae Manithanae

மனிதனே மனிதனே மனிதனே மனிதனே மறவாதே இயேசுவை உன்னை மீட்க தன்னை தந்த இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் சிரசில் முள்முடி தரித்த முகத்தை சிலுவை மரத்தில் காணாயோ உனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு உன்னில் அவர்க்கு இடமில்லையோ கால்களில் ஆணிகள் கரங்களில் ஆணிகள் காயம் ஏற்ற கரம் நீட்டி கனிவாய் உன்னை அழைக்கின்றார் கர்த்தர் உன்னை அழைக்கின்றார் நிலையில்லா உன் ஜீவன் காக்க விலையில்லா…

M

Manam Pona Paathaiyai

மனம் போன பாதையை மனம் போன பாதையை நான் மறந்தேன் இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன் என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன் எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன் கானல் நீரை நம்பியதாலே கன்மலைத் தேனை நான் இழந்தேனே ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார் ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார் உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன் உன்னதர் இயேசு என்னிடம் வந்தார் உலகம் தராத…

M

Mazhilnthu Kalikoorungal

மகிழ்ந்து களிகூறுங்கள் மகிழ்ந்து களிகூறுங்கள் இயேசு இராஜன் பிறந்ததினால் மகிழ்ந்து களிகூறுங்கள் விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

M

Mannai Nambi Maram

மண்ணை நம்பி மரம் இருக்கு மண்ணை நம்பி மரம் இருக்கு மழையை நம்மி பயிரிருக்கு உன்னை நம்பி நானிருக்கேன் ராசாவே உம்மை தேடி ஓடி வருபவரை ராசாவே – நீர் ஒரு போதும் தள்ளிடாத நேசரே பறவை வானில் பறக்க தன் சிறகை நம்பி இருக்கு சிறகில்லாத பறவை அது தரையில் விழுந்து கிடக்கு அற்பமான பறவை என்று மனிதன் நினைக்கக் கூடும் அந்த பறவையையும் பாதுகாக்க உந்தன் கண்கள் தேடும் உம்மை நம்பி வந்தவர்கள் கெட்டுப்…

M

Manamae O Maname

மனமே ஓ மனமே மனமே ஓ மனமே நீ ஏன் அழுகிறாய் தினமே அனுதினமே துயரில் விழுகிறாய் சுமக்க முடியாத சுமையை நீ ஏன் சுமக்கிறாய் சகிக்க முடியாத வலியில் நீ ஏன் தவிக்கிறாய் உன் பாரங்களை தந்துவிடு இயேசுவிடம் வந்துவிடு மற்றவை மறந்துவிடு எவரும் அறியா ரகசியம் உனக்குள் இருக்குதோ மறக்க முடியா அவ்விஷயம் உன் மனதை உருத்துதோ நம் தேவனிடம் தயவுண்டு – நீ வேண்டிக்கொண்டால் விடையுண்டு விடுதலை உனக்குண்டு உலகம் தரமுடியா அமைதி…

M

Magimaiyin Nambikkaiyae

மகிமையின் நம்பிக்கையே மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா பெட்டகமே நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற நிம்மதியின் கன்மைலயே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லை பாதிப்பில்லை உம் குரலோ கேட்குதையா உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் உம் தோளில்தான் நானிருப்பேன் பிரகாசிப்பின் பேரொளியே…

M

Malaigal Vilaginaalum

மலைகள் விலகினாலும் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும் கிருபை விலகாதைய்யா கிருபை விலகாதைய்யா இயேசையா உம் கிருபை விலகாதைய்யா கிருபை விலகாதைய்யா கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர் – என்மேல் பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய்…

M

Manitha Manitha

மனிதா மனதா நிம்மதி இல்லையா மனிதா மனிதா நிம்மதி இல்லையா நிம்மதி தரும் இயேசு உன்னை அழைக்கின்றார் வா வா பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால் அது நிம்மதி தருமா ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும் நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால் அது நிம்மதி தருமா வானத்தின் கீழே பூமிக்கு மேலே எல்லாம் மாயையே எல்லாம் மாயையே. நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க உனக்கு சொல்லட்டுமா இயேசு இயேசு என்றுச் சொன்னாலே…

M

Manam Thirumbum Paavikkellaam

மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு…