M

Muththirai Muththirai Ezhu

முத்திரை முத்திரை ஏழு முத்திரை முத்திரை முத்திரை ஏழு முத்திரை இவைகளை திறப்பது யாரது இயேசு கிறிஸ்து தானது வெள்ளை குதிரையில் ஒருவன் அந்தி கிறிஸ்து அவன் ஜெயிக்க வரும் ஒருவன் ஜனங்களை வஞ்சிப்பவன் போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும் வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும் இது முத்திரை முதல் முத்திரை சிவப்பு குதிரையில் ஒருவன் அதிகாரம் கொண்டவன் பட்டயம் கையில் கொண்டவன் பலரை கொல்லும் ஒருவன் யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்…

K

Konjum Kili Pesumae

கொஞ்சும் கிளி பேசுமே கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்பை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ்து இயேசுவே உம்மைக் காண கண்கள் தேடுதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே வேடன் விரித்த வலையில் சிக்கி பரிதவிக்கும் கலை மானைப் போல் சாத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே சிறகொடிந்த பறவை போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும்…

O

Oru Kutram Kooda Seiyaadha

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான்…

T

Thasanagiya Yakobe

தாசனாகிய யாக்கோபே தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன் வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன் உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன் தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன் கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன் ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான்…

Y

Yesu Enthan Vazhvin

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் பெரும் தீமைகள் அகன்றோட பொல்லா மாயைகள் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக

U

Unnai Vaalaakaamal Yesu

உன்னை வாலாக்காமல் இயேசு உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதே கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா செங்கடலும் யோர்தானும் உம்மை கண்டு விலகி ஓடுமே ஜெயம் ஜெயம் அல்லேலூயா சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் ஜெயம் ஜெயம் அல்லேலூயா பாலும் தேனும் ஓடுகின்ற…

U

Unakkoruvar Irukkiraar

உனக்கொருவர் இருக்கிறார் உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்றுன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்…

J

Jeeva Vaasanai Jeeva

ஜீவ வாசனை ஜீவ வாசனை ஜீவ வாசனை ஜீவ வாசனை பாவி என்னிலே வீசச் செய்யுமே ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய் பாரில் எங்கிலும் வாழ செய்யுமே ஆகாகா அல்லேலூயா – 4 x பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும் போலி பக்தரின் சாயல் வேண்டாமே தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய் நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே ஆகாகா அல்லேலூயா – 4 x திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம் கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே இலாப நோக்கின்றி…

N

Nalla Samariyan Yesu 

நல்ல சமாரியன் இயேசு நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே

R

Rathathaal Ennai Moodi

இரத்தத்தால் என்னை மூடிக் இரத்தத்தால் என்னை மூடிக்கொள்ளும் இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும் இயேசுவின் இரத்தம் எங்கள் பாதுகாப்பு இயேசுவின் இரத்தம் ஜெயம் தருமே கல்வாரி இரத்தம் என் மேலேயுள்ளது மின்னும் சுடரொளிப் பட்டையமே சாத்தான் என்னை நெருங்காமல் அக்கினி வேலி அடைத்துக் கொள்வேன் எகிப்திலே சங்காரம் நடந்தபோது இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட இரத்தம் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த தேவாட்டுக் குட்டி இயேசு இரத்தம் பஸ்காவின் இரத்தம் பரிசுத்தமானது வீடுகள் நிலைக்காலில் பூசிக் கொள்வோம் எங்கள்…