I

Imaipozhuthum Naan Ummai

இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா வரம் எனக்குத்தா இயேசு நாதா கண்ணயர்ந்து நான் உறங்கும் பொழுதும் கனவும் நீயே இயேசுநாதா உமைப்பிரிந்து ஒரு பொழுதும் வாழ்வதறியேனே உமக்கு எங்கும் சாட்சி பகர்வேன் நீர் கொடுக்கும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் நாளும் உமக்காக சுமந்து வருவேன் சொந்தமென்று சொல்வதற்கு நீர் ஒருவர் போதும் இங்கு உம்மைப் பின் செல்பவர்கட்கு பெருமை அதுவே பந்தமொன்று வேறெதற்கு திருச்சபையின் நிழலிருக்கு நாளும் நம்மை அர்ப்பணித்தால் மீட்பு அதுவே…

I

Irul Soozhum Kaalam

இருள் சூழும் காலம் இனி வருதே இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார் ? தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் எத்தனை நாடுகள் இந்நாட்களில் கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் விசுவாசிகள் எனும் கூட்டம்…

I

Ithaya Kathavugal

இதய கதவுகள் திறக்கட்டும் இதய கதவுகள் திறக்கட்டும் இறைவன் எழுந்தருள பாவ விலங்குகள் உடையட்டும் அமைதி அவர் அருள இதய வீணை உதய ராகம் மீட்டும் நேரம் வந்தது இறைவன் அருளால் இதயதாகம் தணியும் நேரமும் வந்தது விண்ணிலிருந்து விழுந்த விருந்து இதோ பாவ நோயைப் போக்கும் மருந்து இதோ ஒரு தென்றல் போல் மனம் துள்ளாதோ இறை அன்பில் வேட்கை கொள்ளாதோ உன்னத தேவன் சந்நிதி எங்கும் கூடியிருக்கும் மாந்தரே நீர் எனது தசையும் எனது…

I

Isravelae Bhayapadathae Naanae

இஸ்ரவேலே பயப்படாதே நானே இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கி போக மாட்டாய் எனது கிருபை உனக்குப் போதும்…

I

Iraivan Namakku Ourvarae

இறைவன் நமக்கு ஒருவரே இறைவன் நமக்கு ஒருவரே அவர் மாறாத தன்மை உள்ளவரே குறைகள் நீக்கும் நல்லவரே அவர் சீரான வாழ்வு தருவாரே விடிவும் முடிவும் ஒருவரே பாவ வினை தீர்க்கும் அவர்தான் இயேசுவே உறவும் துணையும் அவர்தாமே நம்மை காத்திடும் தெய்வம் இயேசுவே வேண்டும் வரங்களை தருவாரே நம் வாழ்வினை வளமாகச் செய்வாரே வேண்டிடும் மனமும் அருள்வாரே எந்நாளுமே அருள்மழை பொழிவாரே

I Levi

Isravelin Thuthigalil Vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -2 ஓ..ஹோ ….. வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் -2 இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம் -இஸ்ரவேலின் எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்-2 சிறையிருப்பை மாற்றி தந்தீர்…

I Levi

Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபலமே இஸ்ரவேலின் ஜெயபலமே எங்கள் சேனையின் கர்த்தரே – 2 உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் – 2 நீரே தேவனாம் எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் – 2 – இஸ்ரவேலின் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே – 2 எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே – 2 – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம் எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை…

I Levi

Ithuvarai Nadathi Kuraivinri Kaathu

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2 நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா -2 – நன்றி நன்றி உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி நன்றி அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து…

I

Isravelin Raajavae En Thevanaam

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே -4 நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்க்காக திருக்கரம் என்னைத் தாங்கி கடும் பிரச்சனைகளிலும் முன்னேறி செல்வதற்க்கு பெலத்தை நீர் தந்ததற்க்காய் எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம்பண்ணினீர் என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன்

I

Sthothiram Yesu Naatha

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வானதூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும் மன்னவனே உமக்கு இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ் வேளைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவ புது வழியாம் நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் இன்றைத் தினம் இதிலும்…