I Levi

Isravelin Thuthigalil Vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -2 ஓ..ஹோ ….. வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் -2 இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம் -இஸ்ரவேலின் எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்-2 சிறையிருப்பை மாற்றி தந்தீர்…

I Levi

Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபலமே இஸ்ரவேலின் ஜெயபலமே எங்கள் சேனையின் கர்த்தரே – 2 உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் – 2 நீரே தேவனாம் எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் – 2 – இஸ்ரவேலின் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே – 2 எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே – 2 – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம் எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை…

I Levi

Ithuvarai Nadathi Kuraivinri Kaathu

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2 நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா -2 – நன்றி நன்றி உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி நன்றி அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து…

I

Isravelin Raajavae En Thevanaam

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே -4 நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்க்காக திருக்கரம் என்னைத் தாங்கி கடும் பிரச்சனைகளிலும் முன்னேறி செல்வதற்க்கு பெலத்தை நீர் தந்ததற்க்காய் எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம்பண்ணினீர் என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன்

I

Isthothiram Yesu Naatha

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வானதூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும் மன்னவனே உமக்கு இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ் வேளைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவ புது வழியாம் நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் இன்றைத் தினம் இதிலும்…