D

Deva Kirubai Endrum Ullathae

தேவ கிருபை என்றுமுள்ளதே தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே காரிருள்…

D

Devanukae Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமைஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் – இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் – ஐயா செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் – இந்தப்புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் – ஐயா எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே – எங்கள்ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் – இன்றுபாடுகிற யாவருமேபரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா…

D

Devane Naan Umathandaiyil

தேவனே, நான் உமதண்டையில் தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும்…

D

Devanin Aalayam Thuthigalin

தேவனின் ஆலயம் துதிகளின் தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம் மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம் நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் கண்கள் காண்பது செவ்வையான பார்வையா எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா கைகள் செய்வது சுத்தமான செயலா கால்கள் போவது சரியான இடத்திற்கா நாவு பேசுவது சமாதான வார்த்தையா சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு பரிசுத்த பரிசாய் பரனுக்கு…

D

Devan Varukinraar Vegam

தேவன் வருகின்றார் வேகம் தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்தக் கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுதே ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம்…

D

Deva Pitha Enthan

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் சாநிழல் பள்ளத் திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக…

D Levi

Deva Unthan Samugam

தேவா உந்தன் சமூகம் தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே – 2 உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே – 2 உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே – 2 ஆயிரம் நாளைப் பார்க்கிலும் அதில் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில் தான் உள்ளது –…

D

Deva Devanai Thuthithiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம் தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே எங்கள் காலடி வழுவவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே தேவ வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம் வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன்…