A

Aananthamaaga Anbarai

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார் ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம்…

A

Athimaram Thulirvidaamal Ponalum

அத்திமரம் துளிர்விடாமற்போனாலும் அத்திமரம் துளிர்விடாமற் போனாலும் திராட்சைச் செடி பழம் கொடாமற் போனாலும் ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும் நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் மந்தையிலே முதலற்றுப் போனாலும் தொளுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் – நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும் நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும் உடலழிந்து உயிர்பிரிந்து போனாலும் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

A

Aaviyodum Unmaiyodum

ஆவியோடு உண்மையோடும் ஆவியோடு உண்மையோடும் ஆண்டவரின் சன்னதியில் ஆனந்தமாய் கூடிடுவோம் நாம் அல்லேலூயா பாடிடுவோம் நாமே இயேசு ஆலயமாம் அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் துதி பாடி போற்றிடுவோம் தூயவரை துதித்திடுவோம் இன்பமென்ன துயரமென்ன தூய தேவன் இருக்கையிலே கஷ்டமென்ன கவலையென்ன கர்த்தர் நம்மோடு இருக்கையிலே தூய மனதுடனே அவரை துதிக்கும் வேளையிலே இதயக் கவலையெல்லாம் நம் இயேசு அகற்றிடுவார் பக்தியுடன் பாடிடுவோம் பரிசுத்தரை போற்றிடுவோம் வாழ்வு வரும் வளமும் வரும் வல்ல இயேசுவை துதிக்கையிலே பாவ…

A

Anuthina Vaazhkaiyilae

அனுதின வாழ்க்கையிலே அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம் சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம் நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே நகருக்காய் தேவன் பரிதபித்தார் நினிவே அல்ல தர்ஷீஷ் போன யோனாவை கடலில் வழி மறித்தார் மூன்று நாள் இரவுமாய் பகலுமாய் மீனுக்குள் கதறியே அழுதவன் நினிவேயின் ஜனங்களும் இராஜாவும் திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான் தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்…

A

Aaviyanavar Aruvadai

ஆவியானவரே அறுவடை நாயகரே ஆவியானவரே அறுவடை நாயகரே ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய வல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையே அனுதினமும் நிறைத்திடுமே ஜெயஊழியம் செய்திடவே என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே பதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமே சத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமே துதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனை சபைகளில் ஊற்றிடுமே தேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே கசப்பின் வேரை…

A

Aararo Paadungal

ஆராரோ பாடுங்கள் ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று அல்லேலூயா பாடிடுங்கள் அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

A

Aathiyilae Devan

ஆதியிலே தேவன் வானம் பூமி ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார் வார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார் வெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும் வெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார் பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் பச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும் வானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும் மண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே மீட்பின் செய்தி இதுதானே மாந்தர் தெரிந்துகொள்ளட்டும் தோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே ஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே ஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால் புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்…

A

Ayiram Jenmangal

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா உம்மோடு நான் வாழ்ந்திட ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா உம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா உம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யா உம் நாமம் நான் போற்றிட ஒருவராய் அதிசயம் செய்பவரே உம் கிருபை என்றுமுள்ளது – மிகப் பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது தாழ்மையில் எங்களை நினைத்தவரே உம் கிருபை என்றுமுள்ளது – எங்கள் தாபரமாய் என்றும் இருப்பவரே உம்…

A

Annachi Annachi

அண்ணாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி புதுசு புதுசா போதனை அதை நெனச்சி பார்த்தா ரொம்ப வேதனை இதை என்னண்ணு கேட்க யாருமில்ல இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில வீட்டுல வம்பு தும்பு நடந்தா…

A

Antradaam Antradaam

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினர் அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் அன்போடு நடத்தி வந்தீர் அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர் எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்து பிள்ளை என்றணைத்து பின்பற்றச் செய்தீரைய்யா ஆவியில் நிறைத்து அல்லல்கள் குறைத்து ஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும் எங்களை விசாரிப்பதற்கும் நாங்கள் எம்மாத்திரம் தேவா மேன்மையானதே மகத்துவம்  ஆனதே வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே உமக்கு…