A

Aarathipen Naan Aarathipen

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

A

Anpar Yesuvin Anbu

அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்பு அது அளவிட முடியாது கடற்கரை மணலை கணக்கிடலாம் அவர் அன்பிற்கீடேது அன்பர் இயேசுவின் அன்பு சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது சிறுமைபட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது அன்பர் இயேசுவின் அன்பு பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே அன்பர் இயேசுவின் அன்பு ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை கள்வர்கள் நடுவில்…

A

Anbei Solla Vanthom

அன்பைச் சொல்ல வந்தோம் அன்பைச் சொல்ல வந்தோம் நாங்கள் இயேசுவின் மாசற்ற அன்பினை சொல்ல வந்தோம் பெரும்பெரும் பாவங்கள் நீ செய்திருக்கலாம் பெற்றோரே உன்னை வெறுக்கிறேன் உன்னையும் அன்புடன் அழைத்து மன்னிக்கும் இயேசப்பாவின் அன்பினை சொல்ல வந்தோம் தெய்வத்தின் அன்பினை சொல்ல வந்தோம் பாக்கெட்டில் பத்துப் பணம் இருந்தால் உன்னைச் சுற்றிலும் நண்பருண்டு வயிற்றுக்கு வழியின்றி தவிக்கையிலே எந்த நண்பன் கூட உண்டு இயேசு சுவாமி துணையாய் உண்டு மினுமினு என்று உடை அணிந்தால் உன்னை காண…

A

Atputhangal Seiginra Isa

அற்புதங்கள் செய்கின்ற ஈஸா அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நம்புவோர்க்கு அற்புதம் செய்வார் இலவசமாய் பேயோட்டும் ஈஸா மஸி நோய் பிணிகள் போக்கும் ஈஸா மஸி கடன் தொல்லை போக்குகின்ற ஈஸா மஸி நம்பினோரை வாழவைக்கும் ஈஸா மஸி சைத்தானின் தந்திரங்கள் முறியடித்தவர் பரலோகம் போவதற்கு வழியை சொன்னவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்தவர் கருணை வடிவமாக வந்த ஈஸா மஸி கடவுளையும் மனிதனையும் இணைக்க வந்தவர் கடவுளோடு கடவுளாக இணைந்து நிற்பவர்…

A

Aaruthalin Theivamae

ஆறுதலின் தெய்வமே ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒரு நாள்…

A

Amala Thayaparaa Arul

அமலா தயாபரா அருள்கூர் அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும் ஆறுங்கடந்த அந்தம் அடி நடு இல்லாத் தற்பரன் ஆதிசுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போதவானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத காணப்படா அரூப கருணைச் சுய சொரூபதோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப சத்ய வசன நேயா சமஸ்த புண்ய சகாயாகர்த்தத்துவ உபாயா கருணை…

A

Ananthamae Jeya Jeya

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர், நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் சங்கு கனம், வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம், எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையு வெகுணவும் தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளை…

A

Aazhntha Settinil Akappatta

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரேஇயேசு அணைத்து எடுத்தாரேஅலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்குஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கிகோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரேகாவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரேஇயேசு ஆகமம் ஆனாரே கல்லறை திறந்திட காவலர் நடுங்கிடகட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரேகல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரேஇயேசு நமக்கென பிறந்தாரே பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை…

A

Andavarae Um Patham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் நான்…

A

Allelujah Kartharaiyae

அல்லேலூயா கர்த்தரையே அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி ராஐனாம் இயேசு ராஐன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்பூரோடும் விணையோடும் தேவனைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத்…