A

Anbin Uruvaanavarea

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம் ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே துயரம் நிறைந்து அழகை இழந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய…

A

Athimaram Thulirvidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

A

Aayiramai Perugavendum

ஆயிரமாய் பெருகவேண்டும் ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம் ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம் ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம் ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும் அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள் மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும் கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும் எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம் ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்…

A

Anbarin Nesam Aar

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே வியாழனிரவினில் வியாகுலத் தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே பக்தர்கட்காகப் பரமனை நோக்கி மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே அன்பரின் நேசம் ஆர்…

A

Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

A

Anbaana Yesuvin Anbuthaan

அன்பான இயேசுவின் அன்புதான் அன்பான இயேசுவின் அன்புதான் உலகத்தில் மெய்யான அன்பு தேடி வந்து என்னை கண்டு மீட்ட இரட்சகர் அன்பு நீடிய சாந்தம் தயவுள்ளது தன்னைப் புகழாது பொறாமையில்லை சினமடையாது தீங்கு நினையாது சத்தியத்தில் அன்பு சந்தோஷப்படும் அன்பு திரளான பாவம் மூடும் பூரண அன்பே பயம் விலக்கும் பரிசுத்தஆவியால் தேவ அன்பை எங்கள் உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே

A

Anathi Devan Un 

அநாதி தேவன் உன் அடைக்கலமே அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன்…

A

Arasanai Kanamal Irupomo

அரசனைக் காணமலிருப்போமோ? அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம்,…

A

Aaviyaanavare Ennai

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரமம் செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால் மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியால் அக்கினி ஜூவாலைகளாக மாற்றி உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்  

A

Anthapakkam Ennai

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்…