V

Visuvaasa Kappal

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் அசைந்தாடி செல்கின்றது – அக்கரை நோக்கி பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது பாரச்சுமையோடு செல்கின்றது பரபரப்போடே செல்கின்றது பரமன் வாழும் பரம் நோக்கி ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ ஆழம் நிறை கடலில் செல்கின்றது அலைவந்து மோதியும் செல்கின்றது ஆர்ப்பரிப்போடே செல்கின்றது ஆண்டவர் அதற்கு மாலுமியாம் ஏலோ – ஏலேலோ – ஆ –…

V

Vaa Engal Swami

வா எங்கள் ஸ்வாமி வா எங்கள் ஸ்வாமி வா இந்த நேரத்திலே உம் பாதம் சேவிக்க இவ்வேளை சுத்தரே அடிபணிந்தோம் வா எங்கள் தேவனே வந்தெம்மைக் காத்திடுமே தேடியே உம் பாதம் அண்டினோம் தெய்வமே அருள் தாரும் வா எங்கள் கர்த்தரே வந்தெம்மைக் காருமையா கருணையின் வடிவான கடவுளே காத்தெனக் கருள் தாரும் வா எங்கள் நாதனே நாடி வந்தோமே நித்திய ஜீவ ராஜனே நமோ நமோ நாதா

V

Vinin Venthar

விண்ணின் வேந்தர் இயேசு தேவன் விண்ணின் வேந்தர் இயேசு தேவன் மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார் மனித பாவம் நீங்கிடவே இயேசு புனித பாலகனாய் பிறந்தார் மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே விண்ணின் தூதர் வியந்திடவே மகிமையின் தேவன் மனிதனார் மழலை உருவில் புவியில் வந்தார் இருக்கின்றவராய் இருக்கிறவர் பிறக்கின்றவராய் பிறந்து வந்தார் மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம் மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் பரலோகமதிலே நம்மை சேர்க்க பாவ உலகில் இயேசு பிறந்தார் ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே மாம்சத்தில்…

V

Vaanchaiyulla Devanai

வாஞ்சையுள்ள தேவனை நான் வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன் அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன் (2) நித்தம் நம்மை வழிநடத்திடுவார் அவர் தினமும் நம்மை காத்திடுவார் (2) பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன் செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார் சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார் பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர் பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்

V

Vaalakkamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே யேகோவா நிசியே நீர் என் தேவனே யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர் செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே யோர்தான் வெள்ளம் போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும் தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்

V

Varavenum Entharasae

வர வேணும் என தரசே வர வேணும் என தரசே மனுவேல் இஸரேல் சிரசே அருணோ தயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா உன் தாபரம் நல்குவாயே படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் வானோர்…

V

Vaanam Boomiyao

வானம் பூமியோ? வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? – என்ன இது? ஞானவான்களே நீதவான்களை ஆ என்ன இது? பொன்னகர சாளும் உன்னதமே நீளும் பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம் சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன் நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர் அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன் வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன் கற்பனைத்தந்தவன் வான மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி…

V

Vaazhthugirom Vanangukirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா … ஆ … ஆ … ஆ … இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கிவிட்டீர் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே ஆலோசனைக் கர்த்தரே – என்றும் உம்மையன்றி…

V

Vinnaga Thalaivanukku

விண்ணகத் தலைவனுக்கு விண்ணகத் தலைவனுக்கு மண்ணிணில் ஆராதனை விண்ணிலும் ஆராதனை மண்ணினில் மனுஷனை உருவமைத்து ஜீவ சுவாசம் ஊதிவிட்டு தனிமையில் இருந்த மனுஷனை நினைத்து ஏற்றதுணை கொடுத்து மகிழ்ந்தவரை ஏதேனில் தொடங்கிய பாவத்தினை கொல்கொதா மலையில் முடித்துவைத்து தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள் சீயோனில் பாடி மகிழவைத்த மீண்டுமாய் வருவேன் என்றுரைத்த பரிசுத்த ஆவியால் எமை நிறைத்து தூதருடன் வரும் தெய்வத்தையே காத்து நிற்ப்போம் வழி பார்த்து நிற்போம் ஆவியின் கனியை எமக்கு தந்து ஆத்தும பாரத்தை…

V

Vallamaiyin Devanae

வல்லமையின் தேவனே வல்லமையின் தேவனே வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து எரிகோ கோட்டையை உடைத்தவரே குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும் மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே உம் வல்லமையை நினைத்தே வியக்கிறேன் தெய்வமே வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே வாக்குமாறா தெய்வமே இயேசுவே மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி பாவி மனுஷன விடுதலையாக்கி மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி பாதாளம் கூட தெறந்திருக்குது உமக்கு முன்னால பயந்திருக்குது…