Vaana Paraparanae
வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா — பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க — வான கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே –வான தாய் என்னை மறந்தாலும்,…