E

En Nesar Ennudayavar

என் நேசர் என்னுடையவர் என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே

E

Ennai Pelapaduthum

என்னை பெலப்படுத்தும் என் என்னை பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு அல்லேலூயா அல்லேலூயா (2x) கர்த்தருக்கு காத்திருப்பேன் கழுகு போல பெலனடைவேன் நான் நடத்தாலும் ஓடினாலும் சோர்வே இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் புதியதும் கூர்மையான எந்திரமாய் மாற்றிடுவார் மலைகள் குன்றுகள் நொறுக்கிடுவேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் பரிசுத்தாவின் அபிஷேகத்தால் புது பெலன் அடைந்திடுவேன் சாத்தானின் சூழ்ச்சி எல்லாம் முறியடிப்பேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால்

E

 Eliyavin Palibeedathil

எலியாவின் பலிபீடத்தில் எலியாவின் பலிபீடத்தில் இறங்கின அக்கினியே – எங்கள் சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே இறங்கும் தெய்வமே அபிஷேகம் அபிஷேகமே இப்போ தாரும் தெய்வமே அக்கினி அக்கினியாய் என்னை மாற்றும் தெய்வமே மோசேயை வனாந்திரத்தில் சந்தித்த அக்கினியே – என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால் சந்தியும் தெய்வமே ஏசாயாவை அக்கினியால் தொட்ட என் தெய்வமே – என் வாலிபத்தையும் உங்க அக்கினியால் தொட்டு விடும் தெய்வமே தாவீதையும் அபிஷேகத்தால் நிரப்பின தெய்வமே என் பாத்திரமும் அபிஷேகத்தால் நிரம்பி…

E

Enthan Jeba Velai Umai

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்…

E

Ethai Tharuvaen

எதைத் தருவேன்? எதைத் தருவேன்? காணிக்கையாய் இயேசுவின் அன்பிற்கு ஈடாக இதயத்தையே நான் தருவேன் இயேசுவின் அன்பிற்கு பரிசாக அவர் அன்பு ஒருநாளும் குறைந்திடுமோ…….குறைந்திடுமோ அவர் கருணை நமை விட்டு பிரிந்திடுமோ……….பிரிந்திடுமோ அன்பு குறைந்தாலும் கருணை பிரிந்தாலும் வாழ்வு நமக்கிங்கு சாத்தியமோ நான் மீட்டு இசையாவும் உமக்கே நான் பாடும் தமிழ் யாவும் உமக்கே ஆயிரம் பொருட்கள் தந்தாலும் உன் அன்பிற்கு ஏது ஈடு மாளிகையில் நான் வாழ்ந்தாலும் ஆலயமே என் வீடு அருள் மழையே….. நனைத்திடுவாய்…

E

En Nesarae En Theivamae

என் நேசரே என் தெய்வமே என் நேசரே என் தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன் எல்லா புகழும் துதி மகிமையும் எந்தன் இராஜன் ஒருவருக்கே எந்தன் வாழ்வின் மேன்மையுமே என்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காக ஊழியம் செய்திட உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட என்னையும் பிள்ளையாய் மாற்றினீர் பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர் உம் ஜீவன் சிலுவையில் தந்தீர் உம் நாமம் பாடிட ஓய்வின்றி…

E

En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச்செய்யும் தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் ஆகாரின் அழுகுரலை…

E

Ennaiyae Arpanithean Yesuvae

என்னையே அர்பணித்தேன் என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே ஆவி ஆத்ம சரீரத்தில் ஜெயம் தந்தாட்கொள்வீர் லோக சிற்றின்பம் வேந்தனே தியாகத்தின் பாதையிலே பூலோக நேசம் வேண்டாமே போதும் உம் அன்பென்றுமே பாரில் பாடுங்கள் வந்தாலும் நோய் பிணி வருத்தினாலும் வழுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர் ஜீவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவீர் பூவில் உம் சுவிஷேசத்தை பூரணமாய் உரைப்பேன் கால் மிதிக்கும் இடம்…

E

En Kirubai Unakku Pothum

என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல் ஒருபோதும் உன்னை மறவேன் உன் நிழலைப்போல உன்னைத் தொடர்வேன் நான் அமைதித்தோட்டமாக நானும் உலகை உனக்குக் கொடுத்தேன் ஜாதிப் பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய் கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகுவைத்தாய் சிலுவையின் வழி மீட்பு என்றே சிந்தையில் நீ ஏற்கவில்லை விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னைச் சார்ந்ததில்லை என்ன நடந்தாலும்…

E

Egypthilirindhu Kaanaanukku

எகிப்திலிருந்து கானானுக்கு எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே – உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்த்தது கர்த்தரை மனமும் போற்றியது அல்லேலூயா அல்லேலூயா வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா