E

Enthan Yesu Vallavar

எந்தன் இயேசு வல்லவர் எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு – மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார்…

E

Ennai Maravaa

என்னை மறவா இயேசு நாதா என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவரு மென்னை திக்கற்றோராய்க் கை விடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீ அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே…

E

Ellorum Yesu

எல்லோரும் இயேசு கிட்ட வாங்க எல்லோரும் இயேசு கிட்ட வாங்க உங்க இதயத்த மறக்காமத்தாங்க (2) உங்க பணத்த கேக்கல உங்க நகைய கேக்கல உங்க உடல கேக்கல உன் உள்ளத்த கேக்குரார் (2) உன்னை தேடி வந்தார் வாழ்வளிக்க உன்னை மீட்க வந்தார் சுகம் கொடுக்க (2) அவரை நம்பிடு கிருபைகள் பெருகும் ஆசீர்வாதமோ அற்புதமாய் தங்கும் (2) வியாதியின் கொடுமையினால் விளைவுகள் பல சத்துருவின் சாகசத்தால் சஞ்சலங்கள் சில (2) அவற்றை மேற்கொள்ள அண்டிடுவாய்…

E

En Manavaala

என் மணவாளா இயேசு மகாராஜா என் மணவாளா இயேசு மகாராஜா எப்பொழுது உம்மை காண்பேன் என்றைக்கு உம்மில் சேர்வேன் ஏக்கம் கொண்டேன் உம்மைக் காண தீவிரமாய் வாரும் என் மனதை தேற்றும் எங்கள் குல தெய்வமே என் இயேசு நாதா என் இயேசு நாதா உம் முகம் காணாமல் வாடுகிறேன் நான் வார்த்தையாய் வெம்பி கதறுகிறேன் நான் என் மீட்பர் வந்தாலே போதும் உம் கிருபை என்னை என்றும் தாங்கும் மகிமையின் ராஜனை மனமாற துதிப்பேன் மன்னித்து…

E

Engal Thuthithalin

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே எந்நாளும் கோடி ஸ்தோத்திரம் ஆவியோடான்மா தேகம் ஆண்டவர் உம் புகழ் பாடும் கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம் தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம் நிகரே இல்லாதவர் நீர் நித்தியமானவர் மகிமை நிறைந்தவர் நீர் மகத்துவம் அணிந்தவர் தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார் ஊழியர் நடுவினிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார் கிருபை உள்ளவர் நீர் துதியில்…

E

Ennai Pelapaduthum Yesuvaal

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான் எல்லாமே செய்து முடிப்பேன் தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட விரைவினில் பல மக்கள் மீட்டிடவே சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார் தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன் யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன் சொந்த மக்கள் நான் துறப்பேன்…

E

Ellorum Yesuvai

எல்லோரும் இயேசுவை எல்லோரும் இயேசுவை கொண்டாடுவோமே ஒன்றாகக் கூடி ஆடிப்பாடிடுவோமா நடனமாடி ஸ்தோத்திரித்து ஆராதிப்போமா நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆர்ப்பரிப்போமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு அனாதையாய் நின்றபோது இயேசு வந்தார் நம்மை அழவேண்டாம் என்று சொல்லி அரவணைத்தார் அப்பாவுக்கு நன்றி என்று சொல்வோமா அப்பா இயேசுவுக்கு ஆராதனை செய்வோமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு இல்லை என்று சொல்லிப்பாரு இயேசு வருவார் – தேவ…

E

Ennai Yarenru

என்னை யாரென்று எனக்கே இன்று என்னை யாரென்று எனக்கே இன்று அடையாளம் காட்டினீர் வெறும் மண் என்று உதிரும் புல்லென்று எனக்கே நினைவூட்டினீர் என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – ஆனால் வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல வழியையும் தவறி அலைந்தேன் – நான் தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் நானாய் நடந்த சில வழிகள் – இன்று வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – எந்தன் சுயத்தினால் கிடைத்த…

E

En Yesu Naamam

என் இயேசு நாமம் என் இயேசு நாமம் உன்னத நாமம் நாவு போற்றிடுமே என் இயேசு நாமம் மேலான நாமம் கால்கள் மடங்கிடுமே இயேசுவே ஆண்டவர் என்று சொல்லி மகிழ்ந்திடுவேன் என்னை மீட்கவே வந்தவர் தன்னை பலியாய் தந்தவர் பாவமில்லா பரிசுத்த நாமம் உந்தன் நாமமே பாவியை மன்னிக்கும் இயேசு நாமம் பரலோகம் சேர்க்கும் இனிய நாமம் கர்த்தரையல்லால் வேறொரு தேவன் பூமியில் இல்லையே கன்மலையல்லால் இரட்சிப்பு இல்லை அவருக்கே மகிமை செலுத்துவேன்

E

Enthan Belaveena

எந்தன் பெலவீன நேரத்தில் எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாளேல்லாமே கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே இதுவரை காத்தவரே பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே மருரூபமாக்கிடுமே