S

Saalem Raja Saaron Roja

சாலேம் ராஜா சாரோன் ராஜா சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே என் உள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம் மாறாததுந்தன் வசனம் கேருபீன்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் மெய் வழியே பக்தரை காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்…

S

Sundhara Parama Deva 

சுந்தரப் பரம தேவ மைந்தன் சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நம்மை ஒன்றாய் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே – துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன்…

S

Svarna Raagangal Svaram 

ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் – தந்து உம்மை தினம்தோறும் நான் பாடுவேன் பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய் பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள் பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள் அந்தஷணமே குணமடைந்தாள் கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார் தண்ணீரை ரசமாக்கினார் எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே…

S

Sinnanchsiriya Padagu Onru

சின்னஞ் சிறிய படகு ஒன்று சின்னஞ் சிறிய படகு ஒன்று நீந்திக் கடலில் சென்றதம்மா இயேசுவை சீடரை சுமந்து கொண்டு இனிதே அசைந்து விரைந்ததம்மா பொங்கி அலைகள் எழுந்ததம்மா அங்கும், இங்கும் அசைந்ததம்மா புயலைக் கண்டு சீடரெல்லாம் பயந்து, கலங்கி வெருண்டாரம்மா இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு இரையும் கடலை அதட்டிடவே பொங்கின கடலும் ஓய்ந்ததம்மா எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா வாழ்க்கை என்னும் படகில் இயேசு என்றும் என்னோடிருப்பாரம்மா துன்பங்கள் ஏதும் வந்தாலும் பயமே எனக்கு இல்லையம்மா

S

Sthothiramae Sthothiramae Appa Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா வல்லவரே நல்லவரே வல்லவரே நல்லவரே கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார் ரட்சகரும் தேவனுமானார் – நான் நம்பின என் துருகமும் கேடகமானார் ரட்சணிய கொம்புமானார் தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர் எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர் மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர் உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்…

S

Singa Kuttigal Pattini

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகின்றார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் ஆத்துமாவைத் தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்

Paamalaigal S

Seerthiriyega Vasthe Namo

சீர்திரியேக வஸ்தே நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது எருசலேம்…

Paamalaigal S

Sathai Nishkalamai

சத்தாய் நிஷ்களமாய் சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்…

Paamalaigal S

Saruvalogathipa Namaskaram

சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ சிருஸ்டிகனே நமஸ்காரம் தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. திரு அவதாரா நமஸ்காரம் ஐகத்திரட்சகனே நமஸ்காரம் தரணியின் மானிடர் உயிர் அடைந்தோங்க தருவினில் மாண்டோய் நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. பரிசுத்த ஆவி நமஸ்காரம் பரம சற்குருவே நமஸ்காரம் அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரிய சித்தே சதா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. முத்தொழிலோனே நமஸ்காரம்…