Paamalaigal S

Seerthiriyega Vasthe Namo

சீர்திரியேக வஸ்தே நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது எருசலேம்…

Paamalaigal S

Sathai Nishkalamai

சத்தாய் நிஷ்களமாய் சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்…

Paamalaigal S

Saruvalogathipa Namaskaram

சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ சிருஸ்டிகனே நமஸ்காரம் தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. திரு அவதாரா நமஸ்காரம் ஐகத்திரட்சகனே நமஸ்காரம் தரணியின் மானிடர் உயிர் அடைந்தோங்க தருவினில் மாண்டோய் நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. பரிசுத்த ஆவி நமஸ்காரம் பரம சற்குருவே நமஸ்காரம் அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரிய சித்தே சதா நமஸ்காரம் சருவ லோகாதிபா நமஸ்காரம்……. முத்தொழிலோனே நமஸ்காரம்…