Yesuvandai Vanthiduvai
இயேசுவண்டை வந்திடுவாய் இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார் சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார் நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே