O

Onrumillamalae Ninra Ennai

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் தெய்வ அன்பு என்ன உன்னதம்…

O

Osanna Paaduvom

ஓசன்னா பாடுவோம் ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார் அன்று போல இன்று நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார் இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப் பாவியைக் கைதூக்கவும் பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார் ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்…