O

Oruvan Yesuvil Anbaiyirunthaal

ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான் இயேசுவில் அன்பாயிராதவன் இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான் உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான் இறைவனால் உண்டானவன் இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான் சத்தியத்தை அறிந்தவன் விடுதலை அடைகிறான் உண்மையை உணர்ந்தவன் துணிவோடு வாழ்கிறான் வேதமில்லையேல் வெற்றியில்லையே இயேசுவின் போதனை தான் மோட்சம் செல்லும் பாதையாம் தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே கடவுளின் மனதினை புரிந்திடுவோம்…

O

Osanna Osanna Thaaveethin

ஓசான்னா ஓசான்னா தாவீதின் ஓசான்னா ஓசான்னா தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா ஓசான்னா ஓசான்னா உன்னதத்தில் ஓசான்னா இயேசுவுக்கு ஓசான்னா கழுதை குட்டியாம் மரியின் மீது பவனி வரும் கர்த்தாதி கர்த்தனாம் இயேசு ராஜனுக்கு ஓசன்னா ஓசன்னா பாடுங்கள் இயேசுவை தேடுங்கள் பாசம் வைத்தவர் பவனி வருகிறார் துன்பங்கள் வரலாம் துயரங்களைத் தரலாம் தொல்லகள் கஷ்டங்கள் சூழ்ந்துன்னை நெருக்கிடலாம் தோல்விகள் வந்தாலும் ஜெயமாய் மாற்றுவார் துவண்டு போகாதே தூயவர் வருகிறார் தூற்றுவோர் மத்தியில் என்னை தேற்ற எவருமில்லை என்று…

O

Oru Thanthaiyai Pola

ஒரு தந்தையைப் போல நம்மை ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர் நம் தாயினும் மேலாய் – நம்மில் அன்பு வைத்தவர் யார்! யார்! யார் தெரியுமா? அவர் யார்! யார்! யார் தெரியுமா? பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம் பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – அவர் யார்? யார்? யார் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? யார்? யார்? யார் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே உலகத்தோற்ற முதல் தெரிந்த…

O

Ovoru Manithanum En Nanban

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன் என் சகோதரன் நோயில் தவிப்பவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் சகோதரன் பாவத்தில் உழல்பவன் என் நண்பன் சாபத்தில் வாழ்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் இயேசு அவனையும் நேசிக்கின்றார் அழகை இழந்தவன் என் நண்பன் அறிவை இழந்தவன் சகோதரன் ஆதரவிழந்தவன் என் நண்பன் வறுமையில் வாழ்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் இயேசு…

O

Oru Kutram Kooda Seiyaadha

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான்…

O

Oru Magimaiyin Megam

ஒரு மகிமையின் மேகம் ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்விலே என்…

O

Oli Tharum Theebangal

ஒளி தரும் தீபங்கள்……. ஒளி தரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம் கலங்கரை விளக்கைப் போல் இயேசுவில் ஒளி பெறுவோம் மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம் ஆண்டவர் இயேசுவின் உறவினில் நெருங்கிட அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம் இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர் அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் வார்த்தையைப் பிடித்துமே சுடர்களைப் போலவே எழும்பிப் பாரினில் சுடரை வீசுவோம் அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் ஆயிரம் ஆயிரம்…

O

Onrumillamalae Ninra Ennai

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் தெய்வ அன்பு என்ன உன்னதம்…

O

Osanna Paaduvom

ஓசன்னா பாடுவோம் ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார் அன்று போல இன்று நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார் இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப் பாவியைக் கைதூக்கவும் பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார் ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்…