O

Osanna Paaduvom

ஓசன்னா பாடுவோம் ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார் அன்று போல இன்று நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார் இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப் பாவியைக் கைதூக்கவும் பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார் ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்…

T

Thasarae Ith Tharaniyai

தாசரே இத் தரணியை தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நேசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்…

U

Unnathamanavarin Uyar

உன்னதமானவரின் உயர் உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும்…

T

Thuthi Geethangalaal Puzhalvaen

துதி கீதங்களால் புகழ்வேன் துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை இயேசுவே இரட்சகர் உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்! தினந்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்! அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களை காருண்யத்தால் உம்மைத் துதிக்கும் வேளையிலே ஊக்கம் அளித்த கிருபையல்லோ உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்! வானம் பூமியை படைத்தவரே…

D

Deva Devanai Thuthithiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம் தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே எங்கள் காலடி வழுவவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே தேவ வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம் வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன்…

A

Aadhi Pitha Kumaaran

ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகர உறைந்த நித்திய வேதகுணாகர நீடுவாரிதிரை சூழ மேதினியை மூட பாவ இருள் ஓடவே அருள் செய் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறை பிரபோதர், கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பங்கில்லான் தாபம்…