A Unakkoruvar Irukkirar

Ammavum Neerae Enga Appavum

அம்மாவும் நீரே அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர் சொல்லி அழைத்தீரே என்னை அள்ளி அணைத்தீரே – இந்த உலகில் உம்மைத்தவிர எனக்கு எவரும் இல்லையே – இந்த உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே தாய் முகத்தைப் பார்த்திருக்கேன் தந்தை முகம் பார்த்ததில்லை சொந்தமென்றும் பந்தம் என்றும் சொல்லிக் கொள்ள எவரும்மில்லே நான் உமக்கு சொந்தமானேன் நீர் எனக்குத் தந்தையானீர் தீங்கு வரும் நாளினிலே செட்டைகளின் மறைவினிலே பத்திரமாய் –…

A FMPB

Akilamengum Sella Vaa

அகிலமெங்கும் செல்ல வா அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கீழ்படிந்து எழுந்து வா ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா…

A Jebathotta Jeya Geethangal

Athikaalaiyil Um Thirmugam

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான் தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும்…

A

Adimai Naan Aandavarae

அடிமை நான் ஆண்டவரே அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் என் உடல் உமக்குச் சொந்தம் – இதில் எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் – நான் உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் – இனி வெறுமை என்றுணர்ந்தேன் வாழ்வது நானல்ல – என்னில் இயேசுவே வாழ்கின்றீர் என் பாவம் மன்னித்தருளும் – உம் இரத்தத்தால் கழுவிவிடும் முள்முடி எனக்காக – ஐயா…

I

Sthothiram Yesu Naatha

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வானதூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும் மன்னவனே உமக்கு இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ் வேளைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவ புது வழியாம் நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் இன்றைத் தினம் இதிலும்…

A

Aa Ambara Umbara

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய…

U

Ummel Vaanjaiyai

உம்மேல் வாஞ்சையாய் உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்

U

Um Janangal Orupothum

உம் ஜனங்கள் ஒருபோதும் உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவர் இல்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு பெரிய காரியங்கள் செய்கிறார் களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே…

A

Adaikalame Umathadimai Naanae

அடைக்கலமே உமதடிமை நானே அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நான் நினைப்பேன் அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும்…

E

Ennalumae Thuthi

எந்நாளுமே துதிப்பாய் – என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தார்; உன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மாதயவை நினைத்து எத்தனையோ கிருபை – உன் உயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி செத்திடாதபடி ஜீவனை மீட்டதால் பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும் சாமி…