Neer Indri Vazhvethu Iraiva
நீரின்றி வாழ்வேது இறைவா நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா எத்தனை…