P

Pithave Potri Kumaaran Potri

பிதாவே போற்றி குமாரன் போற்றி பிதாவே போற்றி குமாரன் போற்றி ஆவியே போற்றி போற்றி போற்றி யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் யேகோவா ராப்பா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் யேகோவா ஷம்மா போற்றி போற்றி கூடவே இருக்கின்றீர்

P

Puthu Vaazhvu Vaazhnthiduvaen

புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைப் பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை தரும் எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி நல் வாழ்வு வாழ்ந்திடுவேன் இதயத்தில் விசுவாசித்தேன் என் வாயினால் அறிக்கை செய்தேன் முப்பது அறுபது நூறத்தனையாய் மகிழ்வோடு அறுத்திடுவேன் என் தேவன் இவ்வாண்டிலே பெரும் காரியம் செய்திடுவார் என் மூலம் அவர் தம் நாமத்தினையே மகிமைப்படுத்திடுவார்

P Paamalaigal

Paava Sanjalathai Neekka

பாவ சஞ்சலத்தை நீக்க பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால் துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம் மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம் நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார் நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார் பெலவீனமான போதும் கிருபாசன உண்டே பந்து…

P

Palipeedathil Ennai Paranae

பலிபீடத்தில் என்னை பரனே பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று…

Levi P

Parisutharae Engal Yesu Deva

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா -2 உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2 அல்லேலூயா -4 உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2 நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2 புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே -2உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம்…