S

Seer Yesu Nathanukku

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த…

S

Santhosamaayirunga

சந்தோஷமாயிருங்க – எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க  எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மைக் காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க

S

Sornthu Pogathae Manamae

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே – போராட சோர்ந்து போகாதே கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

S

Senaigalin Thevanagiya

சேனைகளின் தேவனாகிய சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன் சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன் வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம் கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும் பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன் வெட்கப்பட்டுப் போவதில்லையே மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும் அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு…

S

Siluvai Sumantha Uruvam

சிலுவை சுமந்த உருவம் சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் புவியில் கர்த்தாவின் அன்பண்டை வா ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால் லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில்…

S

Seermigu Vaan Puvi

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் தோத்ரம் ஏர்குணனே தோத்ரம் அடியர்க்கு இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா நேர்மிகு அருள் திரு அம்பா தோத்ரம் நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம் ஆர் மணனே தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மா நேசா ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மா நேசா ஆத்தும நன்மைகட்காகவும்…

S

Sthothiram Seivenae

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

S

Senaigalin Karthar

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும் பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா தேவ மகிமை சூழட்டுமே தேவ கிருபை தாங்கட்டுமே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

S

Singasanathil Veetrirukkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின் திறவுகோலை உடையவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே

S

Samathanam Venduma

சமாதானம் வேண்டுமா சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம் நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம் மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம் முழங்காலில் நாம் நின்றுவிட்டால் முடியாது என்று ஒன்றுமில்லை வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால் வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம் எலியாவும் ஒரு மனிதன்தான் ஜெபித்திட மழை மறைந்ததே மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் நின்ற மழை அன்று…