T

Thanimaiyai Azhuginrayo

தனிமையாய் அழுகின்றாயோ தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே ‍எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே தனிமையாய் அழுகின்றாயோ இன்றுவரை உந்தன் வாழ்வில் என்றேனும் கை விட்டேனோ வென்று வந்தவை எல்லாம் என்னாலே என்று உணர்வாய் பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால் என் அன்பை நன்கு அறிவாய் எவைகள் உன் தேவையென்று என் ஞானம் அறிந்திடாதோ உந்தன் ஏக்கங்கள் அறிவேன் தேவை உணர்ந்து நான் தருவேன்…

E

Enthan Jeevan Yesuve

எந்தன் ஜீவன் இயேசுவே எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும் எந்தன் கால் சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும் எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும் என்வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் எந்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும் எந்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்து விட்டேனே எந்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம்…

Y

Yesu Christhuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் அன்பு… பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார் உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிகள்பட்டார் உன்னை…

U

Ulagai Ratchippavarae Unnatha

உலகை இரட்சிப்பவரே உன்னத உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும் உமக்கு கடினமில்லை மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர் உமக்கு நிகருமில்லையே உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர் ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர் கிறிஸ்துவை எங்களுக்காய்…

E

En Nesar Ennudayavar

என் நேசர் என்னுடையவர் என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே

M

Magimai Umakandro

மகிமை உமக்கன்றோ மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக உம் வல்ல…

Y

Yesaiya Yesaiya Pasamulla

இயேசையா இயேசையா இயேசையா இயேசையா பாசமுள்ள இயேசையா உங்களை விட்டா எங்களுக்கு கதி ஏதையா பாசமுள்ள பெற்று வளர்த்த பிள்ளையே மறக்கலாம் சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் ஒன்றாக பகைக்கலாம் நான் உன்னை மறக்கமாட்டேன் கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்ன வார்தைய நம்பி ஓடோடி வந்தேனையா பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்கூட மறக்கலாம் தோள்மீது சுமந்து வர்த்த தந்தையே வெறுக்கலாம் நான் உன்னை மறக்கமாட்டேன் கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்ன வார்தைய நம்மி ஓடோடி வந்தேனையா

Y

Yesu Christhuvukku Em

இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் சம்மதம் இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி எந்த மனுஷனும் இயேசுவிடம் வரலாம் எந்த நிலையிலும் அவரிடம் வரலாம் யாரானாலும் இயேசப்பாவின் பிள்ளைகளாகலாம் இலவசமாக அன்பு தெய்வத்தின் சொந்தங்கள் ஆகலாம் இயேசுகிறிஸ்துவிற்கு எம்மதமும் சம்மதம் இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி குடிச்சு குடிச்சு வாழ்க்கையைக் கெடுத்த அண்ணே உங்களுக்கு எதிர்காலம் உண்டு கெட்ட பழக்கத்தாலே நிம்மதி போச்சுதா தம்பி உங்களுக்கு எதிர்காலம் உண்டு நம்பினவங்க…

V

Varathadchanai Kedu

வரதட்சணை கேட்டு கொடுமை வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி கண்ணீரோடு காலம் தள்ளும் பெண்களை நினைக்க வேண்டும் மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட பணம் இல்லை என்பதாலே பெண்ணைப் பெற்ற தந்தையும் தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே நான் கேட்க மாட்டேன் ஆனால் அப்பாதான் கேட்கிறாரு என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே…

M

Makanae Un Nenchenaku

மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா உன் மனமாறி துதிபாட வரவில்லையா அறியாத தேவனே ஆனந்த போதனே அன்பாய் எனை அழைத்த ஆனந்த ஜீவனே அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா சாரோனின் ரோஜா சாந்த சொரூபியே சத்திய வாசனே சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு