V

Visuvaasa Kappal

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் அசைந்தாடி செல்கின்றது – அக்கரை நோக்கி பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது பாரச்சுமையோடு செல்கின்றது பரபரப்போடே செல்கின்றது பரமன் வாழும் பரம் நோக்கி ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ ஆழம் நிறை கடலில் செல்கின்றது அலைவந்து மோதியும் செல்கின்றது ஆர்ப்பரிப்போடே செல்கின்றது ஆண்டவர் அதற்கு மாலுமியாம் ஏலோ – ஏலேலோ – ஆ –…

S

Senaigalin Maa Karthar

சேனைகளின் மா கர்த்தரவர் சேனைகளின் மா கர்த்தரவர் யாக்கோபின் தேவனவர் என்றும் உயர்ந்த அடைக்கலமே என் நம்பிக்கையின் பெலனே உணர்கிறாயா உணர்கிறாயா? உண்மையை நீ உணர்கிறாயா? உணர்கிறாயா உணர்கிறாயா? உண்மையை உணர்கிறாயா? அடைக்கலமே இனி உன் பெலனே ஆபத்தில் அனுகூலமே பூமி நிலைமாறி மலை சரிந்தும் நீ அசைக்கப்படாய் உறுதி சொல்லுவாயா சொல்லுவாயா? எப்போதும் நீ சொல்லுவாயா? சொல்லுவாயா சொல்லுவாயா? எப்போதும் சொல்லுவாயா? அமர்ந்திருந்து நீ அறிந்து கொள்வாய் அவரே தேவனென்று உனக்காரும் இல்லையே மேதினியில் இது…

N

Nannaaal Ithilae

நன்னாள் இதிலே ஆசி கூற   நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காத்த பரிசுத்தரே கைகளின் பலனைச் சாப்பிடுவாய் பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்கும் – உன் உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலும் இருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள் நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே

Y

Yesuvandai Vanthiduvai

இயேசுவண்டை வந்திடுவாய் இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார் சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார் நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே

U

Ulagor Unnai

உலகோர் உன்னைப் பகைத்தாலும் உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா ? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவையைச் சுமப்பாயா உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் எனக்காக நீ என்ன செய்தாய் உலக மேன்மை அற்பமென்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா ஊழியம் செய்ய வருவாயா மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கின்றாய் பாவப் புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுவாயா ஜீவ…

T

Thiruppatham Nambi

திருப்பாதம் நம்பி வந்தேன் திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தம தன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய்…

J

Jordanai Kadakkum

யோர்தானை கடக்கும் விசுவாசியே நீ யோர்தானை கடக்கும் விசுவாசியே நீ தேவனின் சத்தத்தைக் கேட்டாயோ? அவருன்னை வருந்தி அழைக்கிறாரே இரட்சிப்பார் உன்னை இந்நேரமிதில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நீயும் உன் பிள்ளைகளும் செவி கொடுத்தால் உன் சத்தத்தைக் கேட்பார் இரங்குவார் உனக்கு சேர்ப்பார் உன்னை அவர் மந்தையிலே உன் சிறையிருப்பை நீக்கி உனக்கு இரங்கும் உன் தேவனாகிய கர்த்தர் அவர் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும் உன்னைக் கூட்டிச் சேர்த்திடுவார் அவர் கற்பனைகள் பல கட்டளைகள் முழு…

U

Ullam Aanantha

உள்ளம் ஆனந்த கீதத்திலே உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாவத்தைச் சுமந்தவரே பல ஆசையின் ஆழியிலே அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன் அந்த பாசக் கரங்களிலே அணைத்தே என்னைத் தூக்கினாரே அந்தகாரத்தின் வாழ்க்கையிலே தடுமாறியே நான் அலைந்தேன் நிறைவானதோர் பேரொளியாய் எந்தன் பாதையில் தோன்றினாரே மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே…

Y

Yesu Pothumae

இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம்…

Y

Yesuvai Nambinor

இயேசுவை நம்பினோர் இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார் நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கரக் காற்றடித்தும் கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலதுபாரிசத்திலே கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் இயேசுவின் நாமத்தில் ஜெயம்…