K

Kirubaiyae Kirubaiyae

கிருபையே கிருபையே நித்தமும் கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே

T

Thevanae Arulniraivae

தேவனே அருள் நிறைவே தேவனே அருள் நிறைவே ஒளியே மறையே திருத்துவமே தினம் தினமே வரமே தருவாய் இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மை சார்வேன் மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண் பாருமே அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்…

N

Nithiya Kirubai Neengatha

நித்திய கிருபை நீங்காத கிருபை நித்திய கிருபை நீங்காத கிருபை சத்தியம் காத்திடும் கர்த்தனே அளிப்பார் உத்தம இதயம் உணர்வுள்ள ஆவி சந்ததம் அளிப்பார் கர்த்தர் எம் இயேசுவே சத்துரு சேனை நெருங்கியபோதும் சத்துவம் அளித்திடும் நித்திய தேவன் தேடிடும் வேளை தேடியே வந்து திவ்விய கிருபை அளித்திடுவாரே உத்தமனாக நிலைபெற்று வாழ்ந்திட கர்த்தரின் கிருபை அநுதினம் தேவை சோதனை வேளை ஜெயம் பெற்று ஏகிட தேவ கிருபை காலமே அளிப்பார் கோதுமை மணியென மாய்ந்துமே சாக…

K

Karththarin Naal Nerungiduthae

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே கர்த்தரின் நாள் நெருங்கிடுதே தேவனின் வாக்கு நிறைவேறும் தேவன் விரும்பும் ஜீவியம் காத்து தேவனை சந்திக்க ஆயத்தமா கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே கர்த்தரில் நெருங்கியே சேர்வோம் சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே என்றும் நிலைத்தே வாழ்ந்திடுவோம் அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே தெளிந்த நல் ஜீவியம் செய்வோம் விழிப்புடன் நாமே காத்திருந்து களிப்புடன் ஏகியே பறந்திடுவோம் கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண ஆவலாய் ஆயத்தமாவோம் குற்றமே இல்லா பக்தர்களை இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்

K

Karthar Unnatharae

கர்த்தர் உன்னதரே கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை நினைத்து எதனை செலுத்திடுவாய் எதனை செலுத்திடுவாய் ஆத்துமாவை காத்தனரே அற்புதம் செய்தனரே மறவாது என்றென்றுமாய் அன்பு கூர்ந்திடுவாய் மகிமை உன்னைல் வெளிப்படவே தம்மையே தந்தனரே அனுதினமும் அவர் நாமமதை சேவித்து வழி நடப்பாய் உந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது செய்கை அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவாய் நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினாரே துதிகளுடன் அவர் நாமத்தை என்றுமே தொழுதிடுவாய்

E

Enthan Yesu Vallavar

எந்தன் இயேசு வல்லவர் எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு – மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார்…

U

Ulagathil Irupavanilum

உலகத்தில் இருப்பவனிலும் உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் என்றுமே தண்ணீரைக் கடந்திடும் போதும் உன்மேல் அவைகள் புரளுவதில்லை அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் உன் பக்கம் ஆயிரம் பேரும் உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே ஜெயதொனியோடே முன்னே செல்வாய் என்றென்றும் கர்த்தரின் நாமம் துணையே என்று அறிந்துணர்வாயே உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே சேனைகளின் தேவன் ஜெயமே…

P

Povi Aazaha

புவியாள வந்தவரே புவியாள வந்தவரே பாவ நாசம் நீக்கிடவே இருள் யாவையுமே அகற்றி நீங்கவே புதுவாழ்வு அளித்திட வந்தவரே ஆயர் குடிலை தேடி வந்தோர் அவனியை தீர்க்கும் பாலகன் இவரே அதிசயம் செய்யும் தெய்வம் இவரே அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம் வேதம் கூறும் ஜோதி விளக்காய் தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார் இழந்ததை நாடி தேடி வந்தோர் அற்புத பாலனைத் தொழுதிடுவோம் மாளிகையில்லை மஞ்சமில்லை ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார் முன்னனை பாலகன் மேசியா இவரே வல்லப் பிதாவை…

V

Visuvaasa Kappal

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் அசைந்தாடி செல்கின்றது – அக்கரை நோக்கி பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது பாரச்சுமையோடு செல்கின்றது பரபரப்போடே செல்கின்றது பரமன் வாழும் பரம் நோக்கி ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ ஆழம் நிறை கடலில் செல்கின்றது அலைவந்து மோதியும் செல்கின்றது ஆர்ப்பரிப்போடே செல்கின்றது ஆண்டவர் அதற்கு மாலுமியாம் ஏலோ – ஏலேலோ – ஆ –…

S

Senaigalin Maa Karthar

சேனைகளின் மா கர்த்தரவர் சேனைகளின் மா கர்த்தரவர் யாக்கோபின் தேவனவர் என்றும் உயர்ந்த அடைக்கலமே என் நம்பிக்கையின் பெலனே உணர்கிறாயா உணர்கிறாயா? உண்மையை நீ உணர்கிறாயா? உணர்கிறாயா உணர்கிறாயா? உண்மையை உணர்கிறாயா? அடைக்கலமே இனி உன் பெலனே ஆபத்தில் அனுகூலமே பூமி நிலைமாறி மலை சரிந்தும் நீ அசைக்கப்படாய் உறுதி சொல்லுவாயா சொல்லுவாயா? எப்போதும் நீ சொல்லுவாயா? சொல்லுவாயா சொல்லுவாயா? எப்போதும் சொல்லுவாயா? அமர்ந்திருந்து நீ அறிந்து கொள்வாய் அவரே தேவனென்று உனக்காரும் இல்லையே மேதினியில் இது…